O Sathiye
From Theeran Adhigaram Ondru · 2017
- Lyricist
- Uma Devi
- Singers
- Ghibran, Armaan Malik
- Music director
- Ghibran
- Details
- Theeran Adhigaram Ondru2017
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| O sathiyae.. |
| O sathiyae.. nenjae |
| Un kaadhal kural |
| Ennul ketkudhae |
| Uyir thaandi udal |
| Kaatril poguthae |
| Male |
| Rasathiyae.. |
| Rasathiyae.. anbae |
| En theendum viral |
| Unnai ketkudhae |
| Mazhai kaalam kooda |
| Theeyai mootudhae.. |
| Male |
| O sathiyae.. |
| O sathiyae.. nenjae |
| Un kaadhal kural |
| Ennul ketkudhae |
| Uyir thaandi udal |
| Kaatril poguthae |
| Male |
| Ennathil unnaiyae.. |
| Kaatchiyaai maatrinen |
| Ennaiyae ennai naan.. |
| Thetruvadhaa.. |
| Male |
| Vaarthayil aayiram.. |
| Mounangal serkindren |
| Mounathai mounamae.. |
| Maatriduma.. |
| Male |
| Rasathiyae.. |
| Rasathiyae.. anbae |
| En theendum viral |
| Unnai ketkudhae |
| Mazhai kaalam kooda |
| Theeyai mootudhae.. |
| Chorus |
| {Oru oru oru oru sollinaalae.. |
| Uyirvarai uyirvarai selvayae |
| Siru siru siru siru pillai polae |
| Virumbidum kadhaigalai solvayae..} (2) |
| Male |
| Oru maalai sooriyan.. |
| Theerndhiduma.. |
| Andha kaalai thaamarai.. |
| Saaindhiduma.. |
| Male |
| Siru pirivugal uravinai |
| Maatriduma.. |
| Andha nilavinai iravu |
| Vizhungiduma.. |
| Male |
| Un sirippin ninaivil |
| Urangum vizhigal |
| Urakkam thazhuvavillai… |
| Male |
| O sathiyae.. |
| O sathiyae.. nenjae |
| Un kaadhal kural |
| Ennul ketkudhae |
| Uyir thaandi udal |
| Kaatril poguthae |
| Chorus |
| {Oru oru oru oru sollinaalae.. |
| Uyirvarai uyirvarai selvayae |
| Siru siru siru siru pillai polae |
| Virumbidum kadhaigalai solvayae..} (2) |
ஓ சத்தியே
ஓ சத்தியே நெஞ்சே
உன் காதல் குரல்
என்னுள் கேட்குதே
உயிர் தாண்டி உடல்
காற்றில் போகுதே
ராசாத்தியே
ராசாத்தியே அன்பே
என் தீண்டும் விரல்
உன்னை கேட்குதே
மழை காலம் கூட
தீயை மூட்டுதே
ஓ சத்தியே
ஓ சத்தியே நெஞ்சே
உன் காதல் குரல்
என்னுள் கேட்குதே
உயிர் தாண்டி உடல்
காற்றில் போகுதே
எண்ணத்தில்
உன்னையே காட்சியாய்
மாற்றினேன் என்னையே
என்னை நான் தேற்றுவதா
வார்த்தையில்
ஆயிரம் மௌனங்கள்
சேர்க்கின்றேன் மௌனத்தை
மௌனமே மாற்றிடுமா
ராசாத்தியே
ராசாத்தியே அன்பே
என் தீண்டும் விரல்
உன்னை கேட்குதே
மழை காலம் கூட
தீயை மூட்டுதே
{ ஒரு ஒரு
ஒரு ஒரு சொல்லினாலே
உயிர் வரை உயிர் வரை
செல்வாயே சிறு சிறு சிறு
சிறு பிள்ளை போலே
விரும்பிடும் கதைகளை
சொல்வாயே } (2)
ஒரு மாலை
சூரியன் தீர்ந்திடுமா
அந்த காலை தாமரை
சாய்ந்திடுமா
சிறு பிரிவுகள்
உறவினை மாற்றிடுமா
அந்த நிலவினை இரவு
விழுங்கிடுமா
உன் சிரிப்பின்
நினைவில் உறங்கும்
விழிகள் உறக்கம்
தழுவவில்லை
ஓ சத்தியே
ஓ சத்தியே நெஞ்சே
உன் காதல் குரல்
என்னுள் கேட்குதே
உயிர் தாண்டி உடல்
காற்றில் போகுதே
{ ஒரு ஒரு
ஒரு ஒரு சொல்லினாலே
உயிர் வரை உயிர் வரை
செல்வாயே சிறு சிறு சிறு
சிறு பிள்ளை போலே
விரும்பிடும் கதைகளை
சொல்வாயே } (2)
Keep listening
More from Theeran Adhigaram Ondru
Theeran Adhigaram Ondru
Theeran Adhigaram Ondru
Theeran Adhigaram Ondru
Theeran Adhigaram Ondru
Theeran Adhigaram Ondru