Oh ! Dharmathin Thalaivane
From Kuzhanthai Ullam · 1969
- Lyricist
- Kannadasan
- Singer
- T. M. Soundararajan
- Music director
- S. P. Kothandapani
- Details
- Kuzhanthai Ullam1969
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| O dharmathin thalaivanae |
| Un thanimaiyai paarada |
| O dharmathin thalaivanae |
| Un thanimaiyai paarada |
| Male |
| Urimai ennum vilakkai nee |
| Olithu vaithathenada |
| Unmaiyum uranginaal |
| Ulagame yedhada thalaivanae koorada |
| Male |
| Kaadu paartha pillai veedu paarthathillai |
| Veedu paarkka vandhum nee yedu paarkkavillai |
| Kaadu paartha pillai veedu paarthathillai |
| Veedu paarkka vandhum nee yedu paarkkavillai |
| Kannirandil un karunai endha kannada |
| Kannirandil un karunai endha kannada |
| Un kanngalukkae nee kattum baedham yenada |
| Male |
| O dharmathin thalaivanae |
| Un thanimaiyai paarada |
| O dharmathin thalaivanae |
| Un thanimaiyai paarada |
| Male |
| Urimai ennum vilakkai nee |
| Olithu vaithathenada |
| Unmaiyum uranginaal |
| Ulagame yedhada thalaivanae koorada |
| Male |
| Uyir illadha annai uravilladha thandhai |
| Arul illadha deivam oru thunai illadha pillai |
| Uyir illadha annai uravilladha thandhai |
| Arul illadha deivam oru thunai illadha pillai |
| Ondrum illai endra podhu jananam yenada |
| Edharkkum uhdavadhavan endraal oru koyil yenada |
| Male |
| O dharmathin thalaivanae |
| Un thanimaiyai paarada |
| O dharmathin thalaivanae |
| Un thanimaiyai paarada |
| Male |
| Urimai ennum vilakkai nee |
| Olithu vaithathenada |
| Unmaiyum uranginaal |
| Ulagame yedhada thalaivanae koorada |
ஓ...தர்மத்தின் தலைவனே !
உன் தனிமையை பாரடா
ஓ...தர்மத்தின் தலைவனே !
உன் தனிமையை பாரடா
உரிமை என்னும் விளக்கை நீ
ஒளித்து வைத்ததேனடா
உண்மையும் உறங்கினால்
உலகமே ஏதடா தலைவனே கூறடா....
காடு பார்த்த பிள்ளை வீடு பார்த்ததில்லை
வீடு பார்க்க வந்தும் நீ ஏடு பார்க்கவில்லை
காடு பார்த்த பிள்ளை வீடு பார்த்ததில்லை
வீடு பார்க்க வந்தும் நீ ஏடு பார்க்கவில்லை
கண்ணிரண்டில் உன் கருணை எந்தக் கண்ணடா
கண்ணிரண்டில் உன் கருணை எந்தக் கண்ணடா
உன் கண்களுக்கே நீ காட்டும் பேதம் ஏனடா
ஓ...தர்மத்தின் தலைவனே !
உன் தனிமையை பாரடா
ஓ...தர்மத்தின் தலைவனே !
உன் தனிமையை பாரடா
உரிமை என்னும் விளக்கை நீ
ஒளித்து வைத்ததேனடா
உண்மையும் உறங்கினால்
உலகமே ஏதடா தலைவனே கூறடா....
உயிரில்லாத அன்னை உறவில்லாத தந்தை
அருளில்லாத தெய்வம் ஒரு துணையில்லாத பிள்ளை
உயிரில்லாத அன்னை உறவில்லாத தந்தை
அருளில்லாத தெய்வம் ஒரு துணையில்லாத பிள்ளை
ஒன்றும் இல்லை என்ற போது ஜனனம் ஏனடா
எதற்கும் உதவாதவன் என்றால் ஒரு கோயில் ஏனடா
ஓ...தர்மத்தின் தலைவனே !
உன் தனிமையை பாரடா
ஓ...தர்மத்தின் தலைவனே !
உன் தனிமையை பாரடா
உரிமை என்னும் விளக்கை நீ
ஒளித்து வைத்ததேனடா
உண்மையும் உறங்கினால்
உலகமே ஏதடா தலைவனே கூறடா....
Keep listening
More from Kuzhanthai Ullam
Kuzhanthai Ullam
Kuzhanthai Ullam
Kuzhanthai Ullam
Kuzhanthai Ullam
Kuzhanthai Ullam