Vaan Vaan
From Idhayam Murali · 2025
- Lyricist
- Vivek
- Singer
- Mohit Chauhan
- Music director
- Thaman S
- Details
- Idhayam Murali2025
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Hoo ooo oo hoo oo oo hoo oo ho ho |
| Male |
| Kanavodu kanavodu kadhai pesa vandhene |
| Ninaivodu ninaivodu niram maari nindrene |
| Nigazhadha pala maayam unnaale kandene |
| Unaradha sandhosham unnale kandene |
| Male |
| Vaan vaan vaan vaan vaanam |
| Enakkena siru mazhai thoovatha |
| Adhil naan naan naan naan naanum |
| Thanakkena uyir kodu vaa |
| Male |
| Natpodu sogam illai nenjodu baaram illai |
| Unnoda nadanthida maranthidum padhai |
| Unaraamal paadhai illai udaiyamal kaadhal illai |
| Nadhiyodu inaindhida kaayam illai |
| Male |
| Hoo ooo oo hoo oo oo hoo oo ho ho |
| Male |
| Kanavodu kanavodu kadhai pesa vandhene |
| Ninaivodu ninaivodu niram maari nindrene |
| Nigazhadha pala maayam unnaale kandene |
| Male |
| Oru natpillamal nimmadhi |
| Indha vaazhvil yedhu venmadhi |
| Kai korthu pogum minmini |
| Muzhu nenjam ellam un pani |
| Male |
| Indha naalai illai |
| Naetrum illai manadhoram |
| Siru rekkai katti odum intha kadikaram |
| Sila nenjam serum payanangal azhagagum |
| Male |
| Vaan vaan vaan vaan vaanam |
| Enakkena siru mazhai thoovatha |
| Adhil naan naan naan naan naanum |
| Thanakkena uyir kodu vaa |
| Male |
| Natpodu sogam illai nenjodu baaram illai |
| Unnoda nadanthida maranthidum padhai |
| Unaraamal paadhai illai udaiyamal kaadhal illai |
| Nadhiyodu inaindhida kaayam illai |
| Male |
| Hoo ooo oo hoo oo oo hoo oo ho ho |
| Male |
| Kanavodu kanavodu kadhai pesa vandhene |
| Ninaivodu ninaivodu niram maari nindrene |
| Nigazhadha pala maayam unnaale kandene |
| Male |
| Humming : ……………….. |
| Male |
| Humming : ……………….. |
| Male |
| Humming : ……………….. |
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஹோ
கனவோடு கனவோடு கதை பேச வந்தேனே
நினைவோடு நினைவோடு நிறம் மாறி நின்றேனே
நிகழாத பல மாயம் உன்னாலே கண்டேனே
உணராத சந்தோஷம் உன்னாலே கண்டேனே
வான் வான் வான் வான் வானம்
எனக்கென சிறு மழை தூவாதா
அதில் நான் நான் நான் நான் நானும்
தனக்கென உயிரே கொடு வா
நட்போடு சோகம் இல்லை
நெஞ்சோடு பாரம் இல்லை
உன்னோட நடந்திட மறந்திடும் பாதை
உணராமல் பாதை இல்லை
உடையாமல் காதல் இல்லை
நதியோடு இணைந்திட காயம் இல்லை
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஹோ
கனவோடு கனவோடு கதை பேச வந்தேனே
நினைவோடு நினைவோடு நிறம் மாறி நின்றேனே
நிகழாத பல மாயம் உன்னாலே கண்டேனே
ஒரு நட்பில்லாமல் நிம்மதி
இந்த வாழ்வில் ஏது வெண்மதி
கை கோர்த்து போகும் மின்மினி
முழு நெஞ்சம் எல்லாம் உன் பனி
இந்த நாளை இல்லை
நேற்றும் இல்லை மனதோரம்
சிறு ரெக்கை கட்டி ஓடும் இந்த கடிகாரம்
சில நெஞ்சம் சேரும் பயணங்கள் அழகாகும்
முனங்கல் :
..................
வான் வான் வான் வான் வானம்
எனக்கென சிறு மழை தூவாதா
அதில் நான் நான் நான் நான் நானும்
தனக்கென உயிரே கொடு வா
நட்போடு சோகம் இல்லை
நெஞ்சோடு பாரம் இல்லை
உன்னோட நடந்திட மறந்திடும் பாதை
உணராமல் பாதை இல்லை
உடையாமல் காதல் இல்லை
நதியோடு இணைந்திட காயம் இல்லை
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஹோ
கனவோடு கனவோடு கதை பேச வந்தேனே
நினைவோடு நினைவோடு நிறம் மாறி நின்றேனே
நிகழாத பல மாயம் உன்னாலே கண்டேனே
Keep listening
More from Idhayam Murali
Idhayam Murali
Idhayam Murali
Idhayam Murali
Idhayam Murali