Neelamang Kadal
From Malai Naattu Mangai · 1974
- Lyricist
- Kannadasan
- Singers
- P. Susheela, K. J. Yesudas
- Music director
- T. Pugazhenthi
- Details
- Malai Naattu Mangai1974
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Neelamaang kadalalaiyil |
| Kolamidum meeninangal |
| Thulluvathenna solluvathenna |
| Female |
| Aazhamaana un manathil |
| Aasai vaiththa en kanavu |
| Thulluvathenna solluvathenna |
| Male |
| Pachchaimalai poomaraththil |
| Paarijaatha poopariththaen |
| Pachchaimalai poomaraththil |
| Paarijaatha poopariththaen |
| Female |
| Pennazhagu koondhal thannil |
| Pinni vida sammathamo…. |
| Male |
| Naanamaam thirai eduththu |
| Poovai enum vennilavu |
| Thulluvathenna solluvathenna |
| Male |
| Muthu muthu neerthuli pol |
| Moodi vaiththa thaen thuligal |
| Muthu muthu neerthuli pol |
| Moodi vaiththa thaen thuligal |
| Female |
| Entha naal paarpathendru |
| Yaengiyatho un vizhigal |
| Male |
| Kaadhalo karai kadakka |
| Kannam rendum palapalakka |
| Thulluvathenna solluvathenna |
| Male |
| Aah…..aa…. |
| Female :Aa….aah…. |
| Male :Aah…..aa…. |
| Female :Aa….aah…. |
| Both :Aah…aah….aah…haa… |
| Aah…aah….aah…haa… |
| Aah…aah….aah…haa… |
| Aah…aah….aah…haa… |
நீலமாங் கடலலையில்
கோலமிடும் மீனினங்கள்
துள்ளுவதென்ன சொல்லுவதென்ன
ஆழமான உன் மனதில்
ஆசை வைத்த என் கனவு
துள்ளுவதென்ன சொல்லுவதென்ன.....
பச்சைமலைப் பூமரத்தில்
பாரிஜாதப் பூப்பறித்தேன்
பச்சைமலைப் பூமரத்தில்
பாரிஜாதப் பூப்பறித்தேன்
பெண்ணழகு கூந்தல் தன்னில்
பின்னி விடச் சம்மதமோ......
நாணமாம் திரை எடுத்து
பூவை எனும் வெண்ணிலவு
துள்ளுவதென்ன சொல்லுவதென்ன.....
முத்து முத்து நீர்த்துளிப் போல்
மூடி வைத்த தேன் துளிகள்
முத்து முத்து நீர்த்துளிப் போல்
மூடி வைத்த தேன் துளிகள்
எந்த நாள் பார்ப்பதென்று
ஏங்கியதோ உன் விழிகள்
காதலோ கரை கடக்க
கன்னம் ரெண்டும் பளபளக்க
துள்ளுவதென்ன சொல்லுவதென்ன.......
ஆஹ்....ஆ....
ஆ....ஆஹ்....
ஆஹ்....ஆ....
ஆ....ஆஹ்....
இருவர் :
ஆஹ்.....ஆஹ்....ஆஹ்....ஹ....
ஆஹ்.....ஆஹ்....ஆஹ்....ஹ....
ஆஹ்.....ஆஹ்....ஆஹ்....ஹ....
ஆஹ்.....ஆஹ்....ஆஹ்....ஹ....
Keep listening
More from Malai Naattu Mangai
Malai Naattu Mangai
Malai Naattu Mangai
Malai Naattu Mangai
Malai Naattu Mangai