Manadhin Nilai
From Krishnavataram Part 1 : The Heart (Hridayam) · 2015
- Lyricist
- Irshad Kamil
- Singer
- Haripriya
- Music director
- Prasad Sashte
- Details
- Krishnavataram Part 1 : The Heart (Hridayam)2015
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Female |
| Manathin nilai ven thaalil sol |
| Ulavum engae en kanavo nil |
| Iniyum sollaatha unarvum ullae |
| Arivanae oruvandhaan |
| Female |
| Manathin nilai van thaalil sol |
| Ulavum engae en kanavo nil |
| Iniyum sollaatha unarvum ullae |
| Arivanae oruvandhaan |
| Female |
| Indre thoothu sol ippen kathalai |
| Thalir mella pookka men vasamae |
| En sari paathiyum un vizhiyoduthaan |
| Muthal kaadhal kaditham unakkae idho |
| Female |
| Manathin nilai ven thaalil sol |
| Ulavum engae en kanavo nil |
| Iniyum sollaatha unarvum ullae |
| Arivanae oruvandhaan |
| Female |
| Vaaraai ippoathae nazhukaiyum sudum |
| Imaiyudan imaiyumae ondraai saerattum |
| Bimbamum mounamaai kaetkudhu yaaradi |
| Avalae ival hare priyaahaai |
| Female |
| Inainthaalae inithaagum paerandamae |
| Kamalaaya kandrendum unai nokkavae |
| Arppaniththaene vaazhkaiyai naanumae |
| Idhamaai saran adaigirennn…. |
| Female |
| Aadhiyum neeyae neeyae andhamum aaga |
| Neeyae anaadhi thooya mogaththilae vaazha thuvanga |
| Elutahi anuppinen manadhin vellai thaalilae |
| Female |
| Manathin nilai ven thaalil sol |
| Ulavum engae en kanavo nil |
| Iniyum sollaatha unarvum ullae |
| Arivanae oruvandhaan |
| Intro |
| Humming : …………… |
முனகல் :
……………
மனதின் நிலை வெந்தாளில் சொல்
உலவும் எங்கே என் கனாவோ நில்
இனியும் சொல்லாத உணர்வும் உள்ளே
அறிவானே ஒருவன்தான்
மனதின் நிலை வெந்தாளில் சொல்
உலவும் எங்கே என் கனாவோ நில்
இனியும் சொல்லாத உணர்வும் உள்ளே
அறிவானே ஒருவன்தான்
இன்றே தூது சொல் இப்பெண் காதலை
தளிர் மெல்ல பூக்க மென் வசமே
என் சரி பாதியும் உன் விழியோடுதான்
முதல் காதல் கடிதம் உனக்கே இதொ இதோ
மனதின் நிலை வெந்தாளில் சொல்
உலவும் எங்கே என் கனாவோ நில்
இனியும் சொல்லாத உணர்வும் உள்ளே
அறிவானே ஒருவன்தான்
வாராய் இப்பாதே நாழுகையும் சுடும்
இமையுடன் இமையுமே ஒன்றாய் சேரட்டும்
பிம்பமும் மௌனமாய் கேட்குது யாரடி
அவளே இவள் ஹரே பிரியாஹாய்
இணைந்தாலே இனிதாகும் பேரண்டமே
கமலாய கண்ரெண்டும் உனை நோக்கவே
ஆர்ப்பணிந்தேனே வாழ்கையை நானுமே
இதயமாய் சரண் அடைகிறேன்.....
ஆதியும் நீயே நீயே அந்தமும் ஆக
நீயே அனாதி தூய மோகத்திலே வாழ துவங்க
எழுத்தை அனுப்பினேன் மனதின் வெள்ளை தாளிலே
மனதின் நிலை வெந்தாளில் சொல்
உலவும் எங்கே என் கனாவோ நில்
இனியும் சொல்லாத உணர்வும் உள்ளே
அறிவானே ஒருவன்தான்
Keep listening
More from Krishnavataram Part 1 : The Heart (Hridayam)
Krishnavataram Part 1 : The Heart (Hridayam)
Krishnavataram Part 1 : The Heart (Hridayam)