Krishna Govinda
From Krishnavataram Part 1 : The Heart (Hridayam) · 2015
- Lyricist
- Naveen Bharathi
- Singer
- Malavika Rajhesh
- Music director
- Prasad Sashte
- Details
- Krishnavataram Part 1 : The Heart (Hridayam)2015
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Anbaai ninaithaal podhum |
| Arugil naan iruppen |
| Female |
| Krishna govinda hari murari |
| Brindavanathil manam sanchari |
| Krishna govinda hari murari |
| Brindavanathil manam sanchari |
| Female |
| Aadidum aiya thodangiduvaaya |
| Aadhi deva nee vasudeva |
| Arpudha pera achudha shyama |
| Poorna kanna adi panivome |
| Female |
| Krishna govinda hari murari |
| Undhan ninaivil manam sanchari |
| Krishna govinda hari murari |
| Undhan ninaivil manam sanchari |
| Female |
| Jai jai jai nama narayana |
| Devaki magane bhaktharai kaathida |
| Paadi vandhome pugazhai paadida |
| Govardhana malaiyai yendhi |
| Female |
| Kuzhalai oodha oli milira |
| Jagame muttrilum unadhu uruvaai |
| Undhan nizhalinil adaikkalam thaedi |
| Female |
| Sirpingae vandhu vandhu |
| Arugarugae undha undha |
| Nandhalalum inbam thandhu |
| Manadhinai vendrayae |
| Female |
| Shyamavo angumingum |
| Kuzhaloasai sandham thangum |
| Dhinakku dhinakku oli mridhangam |
| Dhamodharavaanee |
| Female |
| Prapanjamae unadhaga |
| Unadhiladhum vasamaaga |
| Mayilthogai peedamaga |
| Sagalamum arindha kove |
| Female |
| Veyilum mazhaiyum artham nooru |
| Thirudiduvaan vennai kaaran |
| Mudivillaa mudhalumaaga |
| Nadanam ini arangam yerum |
| Nirkaamal kaalgal aada aada |
| Aada aada aada aada |
| Female |
| Krishna govinda hari murari |
| Undhan ninaivil manam sanchari |
| Male |
| Humming : …………………. |
அன்பாய் நினைத்தால் போதும்
அருகில் நான் இருப்பேன்
ஹம்மிங் :
…………………….
கிருஷ்ணா கோவிந்தா ஹரி முராரி
பிருந்தாவனத்தில் மனம் சஞ்சாரி
கிருஷ்ணா கோவிந்தா ஹரி முராரி
பிருந்தாவனத்தில் மனம் சஞ்சாரி
ஆடிடும் ஐயா தொடங்கிடுவாயா
ஆதி தேவா நீ வாசுதேவா
அற்புத பேரா அச்சுத ஷ்யாமா
பூர்ண கண்ணா அடி பணிவோமா
கிருஷ்ணா கோவிந்தா ஹரி முராரி
உந்தன் நினைவில் மனம் சஞ்சாரி
கிருஷ்ணா கோவிந்தா ஹரி முராரி
உந்தன் நினைவில் மனம் சஞ்சாரி
ஜெய் ஜெய் ஜெய் நம நாராயணா
தேவகி மகனே பக்தரை காத்திட
பாடி வந்தோம் புகழை ஏந்திட
கோவர்த்தன மலையை ஏந்தி
குழலை ஊத ஒலி முழங்க
ஜகமே முற்றிலும் உனது உருவாய்
உந்தன் நிழலில் அடைக்கலம் தேடி
சிற்பிங்கே வந்து வந்து
அருகருகே உந்தன் உந்தன்
நந்தலாலும் இன்பம் தந்து
மனதினை வென்றாயே
ஷ்யாமாவோ அங்குமிங்கும்
குழலோசை சந்தம் தங்கும்
தினக்கு தினக்கு ஒளி மிருதங்கம்
தாமோதரவானே
பிரபஞ்சமே உனதாக
உனதிலதும் வசமாக
மயில்தோகை பீடமாக
சகலமும் அறிந்த கோடே
வெயிலும் மழையும் அர்த்தம் நூறு
திருடிடுவான் வெண்ணை காரன்
முடிவில்லா முதலுமாக
நடனம் இனி அரங்கம் ஏறும்
நிற்காமல் கால்களே ஆட ஆட
ஆட ஆட ஆட ஆட
கிருஷ்ண கோவிந்த ஹரி முராரி
உந்தன் நினைவில் மனம் சஞ்சாரி
Keep listening
More from Krishnavataram Part 1 : The Heart (Hridayam)
Krishnavataram Part 1 : The Heart (Hridayam)
Krishnavataram Part 1 : The Heart (Hridayam)