Skip to content
Isaimozhi
Lyrics & meaning

Koothadum Kondaiyile

From Iravum Pagalum · 1965

Lyricist
Aalangudi Somu
Singers
Sirkazhi Govindarajan, P. Susheela
Music director
T. R. Pappa
Details
Iravum Pagalum1965

Lyrics & meaning

Tamil lyrics

கூத்தாடும் கொண்டையிலே கொஞ்சுதடி மல்லிகைப் பூ

கூத்தாடும் கொண்டையிலே கொஞ்சுதடி மல்லிகைப் பூ

கேக்காத கேள்வியெல்லாம் கேக்குதடி உன்னழகு

கேக்காத கேள்வியெல்லாம் கேக்குதடி உன்னழகு

நட்ட நடு வீதியிலே நாலு பேரு மத்தியிலே

நட்ட நடு வீதியிலே நாலு பேரு மத்தியிலே

வெக்கமா இருக்குதுங்க பேசாம விட்டுருங்க

வெக்கமா இருக்குதுங்க பேசாம விட்டுருங்க

{தாவணி போட்ட ........

தவிக்குதடி என் மனசு

காவல் இருப்பதை பார்க்கலியே

காரணம் சொன்னாலும் கேட்கலையே } (2)

ஆத்தாடி இதுக்குள்ளே அவசரமும் கூடாது

ஆத்தாடி இதுக்குள்ளே அவசரமும் கூடாது

அத்தை மகளானாலும் கட்டுக் காவல் போகாது

அத்தை மகளானாலும் கட்டுக் காவல் போகாது

கூத்தாடும் கொண்டையிலே கொஞ்சுதடி மல்லிகைப் பூ

கேக்காத கேள்வியெல்லாம் கேக்குதடி உன்னழகு

வெட்கத்துக்கு வேலையில்லே வெலகிப் போற வயசுமில்லே

வெட்கத்துக்கு வேலையில்லே வெலகிப் போற வயசுமில்லே

சொக்குப் போடி போட்டவளே சுகத்தை

மறுத்தல் நியாயமில்லே நியாயமில்லே

ஆசைக்கு வேலி போட்டுக்கணும்

அறிவைக் கொஞ்சம் தீட்டிக்கணும்

ஆசைக்கு வேலி போட்டுக்கணும்

அறிவைக் கொஞ்சம் தீட்டிக்கணும்

மீசை மொளைச்ச அழகு மச்சான்

மனசை ரொம்ப தேத்திக்கணும் தேத்திக்கணும்

கூத்தாடும் கொண்டையிலே கொஞ்சுதடி மல்லிகைப் பூ

கேக்காத கேள்வியெல்லாம் கேக்குதடி உன்னழகு

நட்ட நடு வீதியிலே நாலு பேரு மத்தியிலே

வெக்கமா இருக்குதுங்க பேசாம விட்டுருங்க

வெக்கமா இருக்குதுங்க பேசாம விட்டுருங்க

Keep listening

More from Iravum Pagalum