Akkarai Illaa
From Kattumarakaran · 1995
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics | ↻ English translation |
|---|---|
| Male | |
| Akkarai illaa enga vaazhkkaiyilae | In our life that lacks care / another shore, |
| Akkarai konda kadal thaayammaa | Mother ocean, you are the one who cares for us. |
| Oru nithirai illaa enga velaiyila | In our sleepless, laborious work, |
| Nambikkai thandha nizhal neeyammaa | You are the comforting shadow that gave us hope, oh mother. |
| Male | |
| Akkarai illaa enga vaazhkkaiyilae | In our life that lacks care / another shore, |
| Male | |
| Pozhudhaana neram | When dusk falls, |
| Pendu pillaiyaarum | Our wives and children, |
| Karai oram kai kaatta | Wave their hands from the shore, |
| Thoniyil yerum | As we board our boats. |
| Male | |
| Pozhappaedhu veru | What other livelihood do we have? |
| Ponganumae soru | Rice must be cooked to survive; |
| Puyal polae suzhal kaathu | Even when the whirling wind like a storm, |
| Veesura podhu | Blows wildly against us, |
| Chorus | |
| Akkarai illaa enga vaazhkkaiyilae | In our life that lacks care / another shore, |
| Male | |
| Namakkaaga kaalam | Time, for our sake, |
| Nalla vazhi kaattum | Will show us a good path. |
| Mayangaadhae thayangaadhae | Do not swoon, do not hesitate, |
| Ner vazhi ponaa | If you walk the straight path, |
| Male | |
| Thavaraadhu needhi | Justice will never fail. |
| Sembalavan saadhi | The proud community of fishermen, |
| Sariyaaga muraiyaaga | Properly and correctly, |
| Unmaiyae pesum | Will speak only the truth. |
| Male | |
| Akkarai illaa enga vaazhkkaiyilae | In our life that lacks care / another shore, |
| Akkarai konda kadal thaayammaa | Mother ocean, you are the one who cares for us. |
| Oru nithirai illaa enga velaiyila | In our sleepless, laborious work, |
| Nambikkai thandha nizhal neeyammaa | You are the comforting shadow that gave us hope, oh mother. |
ஆண் குழு :
திந்தன் தாங்கிட
திந்தன் தாங்கிட
பெண் குழு :
ஓஒ.......ஓஓ....ஓஓ
ஆண் குழு :
ஓஓ......திந்தன் தாங்கிட
திந்தன் தாங்கிட
பெண் குழு :
தந்தந் தோம் தோம்
In our life that lacks care / another shore,
Mother ocean, you are the one who cares for us.
In our sleepless, laborious work,
You are the comforting shadow that gave us hope, oh mother.
ஆண் குழு :
திந்தன் தாங்கிட
திந்தன் தாங்கிட
பெண் குழு :
ஓஒ.......ஓஓ....ஓஓ
ஆண் குழு :
ஓஓ......திந்தன் தாங்கிட
திந்தன் தாங்கிட
பெண் குழு :
தந்தந் தோம் தோம்
In our life that lacks care / another shore,
அக்கரை இல்லா
எங்க வாழ்க்கையிலே
அக்கறை கொண்ட கடல் தாயம்மா
When dusk falls,
Our wives and children,
Wave their hands from the shore,
As we board our boats.
ஒரு நித்திரை இல்லா
எங்க வேலையிலே
நம்பிக்கை தந்த நிழல் நீயம்மா
What other livelihood do we have?
Rice must be cooked to survive;
Even when the whirling wind like a storm,
Blows wildly against us,
ஆண் மற்றும் குழு :
கரை காணாத
வாழ்க்கையத்தான் தேடுறோம்
அட ஆனாலும்
நிம்மதியா பாடுறோம்
In our life that lacks care / another shore,
பெண் குழு :
கரை காணாத
வாழ்க்கையத்தான் தேடுறோம்
அட ஆனாலும்
நிம்மதியா பாடுறோம்
Time, for our sake,
Will show us a good path.
Do not swoon, do not hesitate,
If you walk the straight path,
ஆண் மற்றும் குழு :
அக்கரை இல்லா
எங்க வாழ்க்கையிலே
அக்கறை கொண்ட கடல் தாயம்மா
Justice will never fail.
The proud community of fishermen,
Properly and correctly,
Will speak only the truth.
அக்கரை இல்லா
எங்க வாழ்க்கையிலே
In our life that lacks care / another shore,
Mother ocean, you are the one who cares for us.
In our sleepless, laborious work,
You are the comforting shadow that gave us hope, oh mother.
பொழுதான நேரம்
பெண்டு பிள்ளையாரும்
கரை ஓரம் கை காட்ட
தோணியில் ஏறும்
பெண் குழு :
தொலை தூரங்கள் போகும்
எங்க மீனவர் கூட்டம்
ஆண் குழு :
ஹீஹிம் ம்ம்ம்ம்....
பொழப்பேது வேறு
பொங்கணுமே சோறு
புயல் போலே சுழல் காத்து
வீசுற போது
பெண் குழு :
நிதம் பாடுகள் நூறு
படும் சாதியப் பாரு
ஆண் குழு :
ஹீஹிம் ம்ம்ம்ம்....
ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்....ம்ம்ம்.....
ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்....ம்ம்ம்.....
எங்க உயிர் மீண்டு வர
எத்தனையோ சங்கடம்
எங்க சனம் கை விளக்க ஏத்தி
வெச்சு கும்பிடும்
ஆண் குழு :
ஆயினும் எங்களுக்கு
நோய் நொடி இன்றி
கரை சேர்த்திட இங்கு
கடல் தாயவள் உண்டு
பெண் குழு :
அக்கரை இல்லா
எங்க வாழ்க்கையிலே
அக்கறை கொண்ட கடல் தாயம்மா
அக்கரை இல்லா
எங்க வாழ்க்கையிலே.....
ஆண்
: நமக்காகக் காலம்
நல்ல வழி காட்டும்
மயங்காதே தயங்காதே
நேர் வழி போனா
பெண் குழு :
நம்ம வேர்வையப் பார்த்து
நல்ல பேர் வரும் தானா
ஆண் குழு :
ஹீஹிம் ம்ம்ம்ம்....
தவறாது நீதி
செம்பளவன் சாதி
சரியாக முறையாக
உண்மையே பேசும்
பெண் குழு :
ஒரு பொய் மொழி கூற
எங்கள் நாக்குகள் கூசும்
ஆண் குழு :
ஹீஹிம் ம்ம்ம்ம்....
ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்....ம்ம்ம்.....
ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்....ம்ம்ம்.....
உள்ள வரை நல்லவனா
வாழுறது லட்சியம்
நல்லவனா வாழுறப்போ
வெற்றி வரும் நிச்சயம்
ஆண் குழு :
மீனவர் எங்களுக்கு
மேன்மைகள் சேர
அருள் வார்த்திட இங்கு
கடல் தாயவள் உண்டு
அக்கரை இல்லா
எங்க வாழ்க்கையிலே
அக்கறை கொண்ட கடல் தாயம்மா
ஒரு நித்திரை இல்லா
எங்க வேலையிலே
நம்பிக்கை தந்த நிழல் நீயம்மா
ஆண் குழு :
கரை காணாத
வாழ்க்கையத்தான் தேடுறோம்
அட ஆனாலும்
நிம்மதியா பாடுறோம்
பெண் குழு :
கரை காணாத
வாழ்க்கையத்தான் தேடுறோம்
அட ஆனாலும்
நிம்மதியா பாடுறோம்
ஆண் மற்றும் குழு :
அக்கரை இல்லா
எங்க வாழ்க்கையிலே
அக்கறை கொண்ட கடல் தாயம்மா
ஆண் மற்றும் குழு :
ஒரு நித்திரை இல்லா
எங்க வேலையிலே
நம்பிக்கை தந்த நிழல் நீயம்மா
Akkarai illaa enga vaazhkkaiyilae
In our life that lacks care / another shore,
Akkarai konda kadal thaayammaa
Mother ocean, you are the one who cares for us.
Oru nithirai illaa enga velaiyila
In our sleepless, laborious work,
Nambikkai thandha nizhal neeyammaa
You are the comforting shadow that gave us hope, oh mother.
Akkarai illaa enga vaazhkkaiyilae
In our life that lacks care / another shore,
Pozhudhaana neram
When dusk falls,
Pendu pillaiyaarum
Our wives and children,
Karai oram kai kaatta
Wave their hands from the shore,
Thoniyil yerum
As we board our boats.
Pozhappaedhu veru
What other livelihood do we have?
Ponganumae soru
Rice must be cooked to survive;
Puyal polae suzhal kaathu
Even when the whirling wind like a storm,
Veesura podhu
Blows wildly against us,
Akkarai illaa enga vaazhkkaiyilae
In our life that lacks care / another shore,
Namakkaaga kaalam
Time, for our sake,
Nalla vazhi kaattum
Will show us a good path.
Mayangaadhae thayangaadhae
Do not swoon, do not hesitate,
Ner vazhi ponaa
If you walk the straight path,
Thavaraadhu needhi
Justice will never fail.
Sembalavan saadhi
The proud community of fishermen,
Sariyaaga muraiyaaga
Properly and correctly,
Unmaiyae pesum
Will speak only the truth.
Akkarai illaa enga vaazhkkaiyilae
In our life that lacks care / another shore,
Akkarai konda kadal thaayammaa
Mother ocean, you are the one who cares for us.
Oru nithirai illaa enga velaiyila
In our sleepless, laborious work,
Nambikkai thandha nizhal neeyammaa
You are the comforting shadow that gave us hope, oh mother.
Beyond the translation
Song interpretation
This song captures the tough yet resilient life of the seafaring community (fishermen). Relying entirely on the vast ocean for their livelihood, they view the sea not as a treacherous entity, but as a compassionate mother who sustains them through endless sleepless nights and perilous storms.
Writing craft
Poetic devices
Slesai (Pun / Double Entendre)
“Akkarai illaa enga vaazhkkaiyilae / Akkarai konda kadal thaayammaa”
The word 'Akkarai' is used cleverely in two meanings: 'akkarai' meaning 'another shore' and 'akkarai' meaning 'care/concern'.
Metaphor / Personification
“Akkarai konda kadal thaayammaa”
The sea is personified as a loving, protective mother ('Kadal thaayammaa') who gives hope ('Nambikkai thandha nizhal').
Upamai (Simile)
“Puyal polae suzhal kaathu”
Comparing the swirling wind to a violent storm using the comparative marker 'polae'.
Iyaibu (Rhyme)
“Mayangaadhae thayangaadhae”
Matching end sounds in adjacent lines such as 'mayangaadhae' and 'thayangaadhae'.
Did you know?
Trivia
The film 'Kattumarakaran' (1995) stars Prabhu and was directed by P. Vasu with music composed by Deva. Lyricist Vaali utilized traditional Tamil poetic wordplay on 'Akkarai' to vividly reflect the dual hardships and spiritual connection fishermen share with the sea.
Keep listening
More from Kattumarakaran
Kattumarakaran
Kattumarakaran
Kattumarakaran
Kattumarakaran
Kattumarakaran