Yea Dushyantha
From Aasal · 2010
- Lyricist
- Vairamuthu
- Music director
- Bharathwaj
- Details
- Aasal2010
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Female |
| { Ha haaa … ha ha haaaa } (3) |
| Female |
| Yea dushyantha yea dushyantha |
| Un sagunthalaa thedi vanthaa |
| Yea dushyantha nee maranthadhai |
| Un sagunthalaa meendum thantha |
| Male |
| Kalla pennae en kannai ketkum kannae |
| En karpai thirudum munnae |
| Naan thapai vittu thapi vanthen |
| Male |
| Meendum nee neril vanthu nindraai |
| En nenjai kothi thindraai |
| Enaku unnai ninaivillaiyae |
| Female |
| Poongaavil mazhai vathadhum |
| Puthar ondru kudaiyanadhum |
| Mazhai vanthu nanaikaamalae |
| Madi matum nanainthadhai |
| Maranthadhu yenna kadhai |
| Female |
| Yea dushyantha yea dushyantha |
| Un sagunthalaa thedi vanthaa |
| Female |
| Azhagaana pookal pookum thenaatra karaiyil |
| Adaiyaalam theriyaatha aazha mara irutil |
| Female |
| Irul kooda ariyaatha inbangalin mugatil |
| Iru perum kaithaanom muthangalin thirutil |
| Varudithanthaai manathai thirudi kondaai vayathai |
| Athu kilaiyodu vergalum pootha kadhai |
| Female |
| Aazhalankaatukul oru ootu veetukulle |
| Unnai porthu kondu paduthen |
| Paalaatril neeraadum pothu |
| Thuvata thundu illai |
| Koondhal kondu unnai thudaithen |
| Female |
| Antha neela nadhi karai oram |
| Nee nindrirunthai nodi neram |
| Naan paadi vanthen oru raagam |
| Naam pazhagi vanthom sila kaalam |
| Female |
| Yea dushyantha yea dushyantha |
| Un sagunthalaa thedi vantha |
| Female |
| Paartha niyabagam illaiyo |
| Paruva naadagam thollaiyo |
| Vaazhntha kaalangal konjamo |
| Maranthadhae intha nenjamo |
| Female |
| Yea dushyantha yea dushyantha |
| Yea dushyantha yea dushyantha |
{ ஹா ஹா.....
ஹா ஹா ஹா } (3)
ஏ துஷ்யந்தா
ஏ துஷ்யந்தா உன்
சகுந்தலா தேடி வந்தா
ஏ துஷ்யந்தா நீ மறந்ததை
உன் சகுந்தலா மீண்டும்
தந்தா
கள்ள பெண்ணே
என் கண்ணை கேட்கும்
கண்ணே என் கற்பை
திருடும் முன்னே நான்
தப்பை விட்டு தப்பி
வந்தேன்
மீண்டும் நீ நேரில்
வந்து நின்றாய் என் நெஞ்சை
கொத்தி தின்றாய் எனக்கு
உன்னை நினைவில்லையே
பூங்காவில் மழை
வந்ததும் புதர் ஒன்று குடை
ஆனதும் மழை வந்து
நனைக்காமலே மடி மட்டும்
நனைந்ததை மறந்தது
என்ன கதை
ஏ துஷ்யந்தா
ஏ துஷ்யந்தா உன்
சகுந்தலா தேடி வந்தா
அழகான பூக்கள்
பூக்கும் தேன் ஆற்றங்கரையில்
அடையாளம் தெரியாத ஆல
மர இருட்டில்
இருள் கூட அறியாத
இன்பங்களின் முகத்தில் இரு
பேரும் கைதானோம்
முத்தங்களின் திருட்டில் வருடித்
தந்தாய் மனதை திருடி கொண்டாய்
வயதை அது கிளையோடு வேர்களும்
பூத்த கதை
ஆளாலன் காட்டுக்குள்
ஒரு ஓட்டு வீட்டுக்குள்ளே உன்னை
போர்த்து கொண்டு படுத்தேன்
பாலாற்றில் நீராடும் போது
துவட்ட துண்டு இல்லை
கூந்தல் கொண்டு உன்னை
துடைத்தேன்
அந்த நீல நதிக்கரை
ஓரம் நீ நின்றிருந்தாய் நொடி
நேரம் நான் பாடி வந்தேன்
ஒரு ராகம் நாம் பழகி வந்தோம்
சில காலம்
ஏ துஷ்யந்தா
ஏ துஷ்யந்தா உன்
சகுந்தலா தேடி வந்தா
பார்த்த ஞாபகம்
இல்லையோ பருவ நாடகம்
தொல்லையோ வாழ்ந்த
காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ
ஏ துஷ்யந்தா
ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா
ஏ துஷ்யந்தா
Keep listening
More from Aasal
Aasal
Aasal
Aasal
Aasal
Aasal
Aasal