Skip to content
Isaimozhi
Lyrics & meaning

Thoodhu Selvadharadi

From Singaravelan · 1992

Lyricist
Ponnadiyan
Singer
S. Janaki
Music director
Ilayaraja
Details
Singaravelan1992

Lyrics & meaning

Tamil lyrics

பெண் & குழு :

தூது

செல்வதாரடி உருகிடும்

போது செய்வதென்னடி

ஓ வான் மதி மதி மதி மதி

அவர் என் பாதி பாதி என்

தேன் மதி மதி மதி கேள்

என் சகி சகி

பெண் & குழு :

உடன்

வர தூது செல்வதாரடி

உருகிடும் போது

செய்வதென்னடி

பெண் & குழு :

பெண்ணழகு

பூச்சூடி பொட்டு வைத்தது

மன்னவனின் சீர் பாடி மெட்டு

போடுது சென்ற சில நாளாக

நெஞ்சம் மாறுதேன் செல்வன்

அவன் தோள் சேர கண்கள் தேடுதே

பெண் & குழு :

நிலை

பாரடி கண்ணம்மா பதில்

கூறடி பொன்னம்மா என்

காதல் வேலன் உடன் வர

பெண் & குழு :

தூது

செல்வதாரடி உருகிடும்

போது செய்வதென்னடி

ஓ வான் மதி மதி மதி மதி

அவர் என் பாதி பாதி என்

தேன் மதி மதி மதி கேள்

என் சகி சகி

பெண் & குழு :

உடன்

வர தூது செல்வதாரடி

உருகிடும் போது

செய்வதென்னடி

Keep listening

More from Singaravelan