Skip to content
Isaimozhi
Lyrics & meaning

Nenjil Uramumindri

From Kappalotiya Tamizhan · 1961

Lyricist
Mahakavi Subramanya Bharathiyaar
Singers
Seerkazhi Govindarajan, Trichy Loganathan
Music director
G. Ramanathan
Details
Kappalotiya Tamizhan1961

Lyrics & meaning

Tamil lyrics

நெஞ்சில் உரமும் இன்றி

நேர்மை திறமும் இன்றி

வஞ்சனை சொல்வாரடி கிளியே

வாய்ச்சொல்லில் வீரரடி...

உப்பென்றும் சீனி என்றும்

உள்நாட்டு சேலை என்றும்

உப்பென்றும் சீனி என்றும்

உள்நாட்டு சேலை என்றும்

செப்பித் திரிவாரடி கிளியே

செப்பித் திரிவாரடி கிளியே

செய்வதறியாரடி கிளியே....

நெஞ்சில் உரமும் இன்றி

நேர்மை திறமும் இன்றி

வஞ்சனை சொல்வாரடி கிளியே

வாய்ச்சொல்லில் வீரரடி...

அச்சமும் பேடிமையும்

அடிமை சிறுமதியும்

அச்சமும் பேடிமையும்

அடிமை சிறுமதியும்

உச்சத்தில் கொண்டாரடி கிளியே

உச்சத்தில் கொண்டாரடி கிளியே

ஊமை ஜனங்கலடி கிளியே..

நெஞ்சில் உரமும் இன்றி

நேர்மை திறமும் இன்றி

வஞ்சனை சொல்வாரடி கிளியே

வாய்ச்சொல்லில் வீரரடி...

சொந்த சகோதரர்கள்

துன்பத்தில் சாதல் கண்டும்

சொந்த சகோதரர்கள்

துன்பத்தில் சாதல் கண்டும்

சிந்தை இறங்காரடி கிளியே

சிந்தை இறங்காரடி கிளியே

செம்மை மறந்தாரடி கிளியே

நெஞ்சில் உரமும் இன்றி

நேர்மை திறமும் இன்றி

வஞ்சனை சொல்வாரடி கிளியே

வாய்ச்சொல்லில் வீரரடி...

Keep listening

More from Kappalotiya Tamizhan