Manamagale Marumagale
From Saradha · 1962
- Lyricist
- Kannadasan
- Music director
- K. V. Mahadevan
- Details
- Saradha1962
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics | ↻ English translation |
|---|---|
| Female | |
| Panam irukkum balam irukkum | There will be wealth, there will be strength |
| Ungal vaasalil | At your doorstep |
| Female | |
| Nalla gunam irukkum kulam irukkum | There will be good character and noble lineage |
| Engal vaasalil | At our doorstep |
| Female | |
| Pon manamum porul manamum | Golden hearts and material riches |
| Ungal vaasalil | At your doorstep |
| Female | |
| Pudhu poo manamum paa manamum | The fragrance of fresh flowers and poetic verses |
| Engal vaasalil | At our doorstep |
மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
There will be wealth, there will be strength
At your doorstep
பெண்கள் :
மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா
தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைததோம் வா வா
There will be good character and noble lineage
At our doorstep
பெண்கள் :
மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா
தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைததோம் வா வா
Golden hearts and material riches
At your doorstep
பணமிருக்கும் பலமிருக்கும்
உங்கள் வாசலில்
The fragrance of fresh flowers and poetic verses
At our doorstep
நல்ல குணமிருக்கும் குலமிருக்கும்
எங்கள் வாசலில்
பொன் மணமும் பொருள் மணமும்
உங்கள் வாசலில்
புதுப் பூ மணமும் பா மணமும்
எங்கள் வாசலில்
பெண்கள் :
மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா
தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைததோம் வா வா
பெண்கள் :
கல்வி மகள் வாசம் செய்யும்
வாசல் எங்கள் வாசல்
கற்றவர்கள் தலைவணங்கும்
கோவில் எங்கள் வாசல்
பெண்கள் :
செல்வ மகள் வாசமலர்
வாழ வந்த வாசல்
செல்வ மகள் வாசமலர்
வாழ வந்த வாசல்
செல்வமுடன் புகழ் மணமும்
சேர வந்த வாசல்
பெண்கள் :
மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா
தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைததோம் வா வா
பெண்கள் :
தங்க நகை வைர நகை
நிறைந்திருக்காது
இங்கு தங்க வரும் பெண்மணிக்கு
சுமை இருக்காது
பொங்கி வரும் புன்னகைக்குக் குறைவிருக்காது
அதைப் பொழுதெல்லாம் பார்த்திருந்தால்
பசி எடுக்காது
பெண்கள் :
மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா
தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைததோம் வா வா
Panam irukkum balam irukkum
There will be wealth, there will be strength
Ungal vaasalil
At your doorstep
Nalla gunam irukkum kulam irukkum
There will be good character and noble lineage
Engal vaasalil
At our doorstep
Pon manamum porul manamum
Golden hearts and material riches
Ungal vaasalil
At your doorstep
Pudhu poo manamum paa manamum
The fragrance of fresh flowers and poetic verses
Engal vaasalil
At our doorstep
Beyond the translation
Song interpretation
This classic song written by Kannadasan contrasts material power with moral and cultural richness. It highlights that while the privileged house holds money, influence, and material wealth, the humble home is rich in good character, family values, natural beauty, and poetic art. Ultimately, the song conveys that true nobility and fulfillment reside in virtue, affection, and artistic heritage rather than mere financial prosperity.
Writing craft
Poetic devices
Antithesis / Contrast
“Ungal vaasalil / Engal vaasalil”
Contrasts the attributes found at 'your doorstep' (wealth and strength) with those at 'our doorstep' (character and art).
End Rhyme (Iyaibu)
“Ungal vaasalil”
Repeated refrain of 'vaasalil' creates a rhythmic cadence at the end of alternating lines.
Internal Rhyme and Alliteration (Monai / Edhugai)
“Panam irukkum balam irukkum”
Uses matching sound structures like 'Panam/Balam' and 'Poo manamum/Paa manamum' to give poetic flow.
Did you know?
Trivia
From the 1962 film 'Saradha', this song features lyrics by Kannadasan set to music composed by K. V. Mahadevan. It remains a classic example of using simple comparative couplets to contrast material riches with spiritual and cultural virtues.
Keep listening
More from Saradha
Saradha
Saradha
Saradha
Saradha
Saradha