Kadavul Irukkindran
From Anandha Jodhi · 1963
- Lyricist
- Kannadasan
- Singer
- T. M. Soundararajan
- Music director
- Vishwanathan-Ramamoorthy
- Details
- Anandha Jodhi1963
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Kadavul irukkindraan |
| Kadavul irukkindraan |
| Male |
| Kadavul irukkindraan |
| Adhu un kannukku theriginradha |
| Kadavul irukkindraan |
| Adhu un kannukku theriginradha |
| Kaatril thavazhugiraai |
| Adhu un kannukku theriginradha |
| Kaatril thavazhugiraai |
| Adhu un kannukku theriginradha |
| Kannukku theriginradha |
| Kadavul irukkindraan |
| Adhu un kannukku theriginradha |
| Male |
| Irulil vizhikkindraai |
| Edhire iruppadhu purigindratha |
| Irulil vizhikkindraai |
| Edhire iruppadhu purigindratha |
| Isaiyai rasikkindraai |
| Isaiyin uruvam varugindratha |
| Ullathil irukkum unmaiyin vadivam |
| Veliye therigindrathaa… |
| Veliye therigindrathaa… |
| Male |
| Kadavul irukkindraan |
| Adhu un kannukku therigindradha |
| Kaatril thavazhugiraai |
| Adhu un kannukku theriginradha |
| Kannukku theriginradha |
| Male |
| Budhan maraindhu vittaan |
| Avan than bodhanai maraigindratha |
| Budhan maraindhu vittaan |
| Avan than bodhanai maraigindratha |
| Sathiyam thotradhundaa… ulagil |
| Dharmam azhindhathundaa |
| Idhai sarithiram muzhudhum |
| Paditha pinnaalum |
| Sanjchalam varugindratha…. |
| Sanjchalam varugindratha… |
| Male |
| Kadavul irukkindraan |
| Adhu un kannukku therigindradha |
| Male |
| Thediyum kidaikkaadhu needhi |
| Theruvinil irukkaadhu |
| Thediyum kidaikkaadhu needhi |
| Theruvinil irukkaadhu |
| Saattaikku adangaadhu needhi |
| Sattathil mayangaadhu |
| Kaalathil thondri kaigalai neetti |
| Kaakkavum thayangaadhu….. |
| Kaakkavum thayangaadhu |
| Male |
| Kadavul irukkindraan |
| Adhu un kannukku therigindradha |
| Kaatril thavazhugiraai |
| Adhu un kannukku theriginradha |
| Kannukku theriginradha |
| Male |
| Kadavul irukkindraan ..(4) |
கடவுள் இருக்கின்றான்
கடவுள் இருக்கின்றான்
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா
காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா
காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா
கண்ணுக்கு தெரிக்கின்றதா
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா
இருளில் விழிக்கின்றாய்
எதிரே இருப்பது புரிகின்றதா
இருளில் விழிக்கின்றாய்
எதிரே இருப்பது புரிகின்றதா
இசையை ரசிக்கின்றாய்
இசையின் உருவம் வருகின்றதா
உள்ளத்தில் இருக்கும்
உண்மையின் வடிவம்
வெளியே தெரிகின்றதா
வெளியே தெரிகின்றதா
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா
காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா
கண்ணுக்கு தெரிக்கின்றதா
புத்தன் மறைந்து விட்டான்
அவன் தன் போதனை மறைகின்றதா
புத்தன் மறைந்து விட்டான்
அவன் தன் போதனை மறைகின்றதா
சத்தியம் தோற்றதுண்டா உலகில்
தர்மம் அழிந்ததுண்டா
இதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்
சஞ்சலம் வருகின்றதா
சஞ்சலம் வருகின்றதா
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா
தேடியும் கிடைக்காது நீதி
தெருவினில் இருக்காது!
தேடியும் கிடைக்காது நீதி
தெருவினில் இருக்காது!
சாட்டைக்கு அடங்காது நீதி
சட்டத்தில் மயங்காது!
காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
காக்கவும் தயங்காது ! காக்கவும் தயங்காது !
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா
காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா
கண்ணுக்கு தெரிக்கின்றதா
கடவுள் இருக்கின்றான்
கடவுள் இருக்கின்றான்
கடவுள் இருக்கின்றான்
கடவுள் இருக்கின்றான்
Keep listening
More from Anandha Jodhi
Anandha Jodhi
Anandha Jodhi
Anandha Jodhi
Anandha Jodhi
Anandha Jodhi
Anandha Jodhi