Uyire Uyire
From Sattendru Maarudhu Vaanilai · 2026
- Lyricist
- Snehan
- Singer
- Jairam Balasubramanian
- Music director
- Girishh G
- Details
- Sattendru Maarudhu Vaanilai2026
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Uyire uyire nee thodaraadhiru |
| Ninaivugalaai nee padaraadhiru |
| Urave urave nee kalaiyaadhiru |
| Kanavugalaai nee maraiyaadhiru |
| Male |
| Kaalam ezhuthi kaatril eriyum |
| Kadhaigal polave |
| Neeyum naanum kaiyil seraa kaanal neeraa |
| Huu uuuuh huu uuuuh huu uuuuh oo huu uuuuh |
| Male |
| Varangal kettaal paligal thandhaai |
| En uyire en uyire |
| Uyire uyire nee thodaraadhiru |
| Ninaivugalaai nee padaraadhiru |
| Male |
| Ver vidhaiyume pudhaindhudhaan mulaikkume |
| Vizhuvadhu thavarillai ezhundhu nee nadandhidu |
| Or nodiyile ulagame maarume |
| Ilaigalai izhandhudhaan kilaigalum thulirkkudhu |
| Male |
| Idaividaa idigalai idhayamum thaangumaa |
| Vidhigalin ranangalai manangalil thaangumaa |
| Theeraadha valigal aaraadha pothum |
| Yen manam adhai virumbudhu |
| Male |
| Naan unakkena siragugal seigiren |
| Ezhundhu nee parakkavaa nadandhadhai marakkavaa |
| Nee enakkena dhisaigalai maatrrinaai |
| Dhooramaai pogavaa megamaai maaravaa |
| Male |
| Uyirile thee mazhai pozhiyudhe eeramaai |
| Kaadhalin kolangal ketkudhe thooramai |
| Naan arugil illai nee tholaivil illai |
| Naam inaindhudhaan tholaigirom |
| Male |
| Uyire uyire nee thodaraadhiru |
| Ninaivugalaai nee padaraadhiru |
| Urave urave nee kalaiyaadhiru |
| Kanavugalaai nee maraiyaadhiru |
| Male |
| Kaalam ezhuthi kaatril eriyum |
| Kadhaigal polave |
| Neeyum naanum kaiyil seraa kaanal neeraa |
| Intro |
| Humming : …………… |
| Male |
| Humming : …………… |
உயிரே உயிரே நீ தொடராதிரு
நினைவுகளாய் நீ படராதிரு
உறவே உறவே நீ கலையாதிரு
கனவுகளாய் நீ மறையாதிரு
காலம் எழுதி காற்றில் எரியும்
கதைகள் போலவே
நீயும் நானும் கையில் சேரா கானல் நீரா
ஹூ உஊஉஹ் ஹூ உஊஉஹ்
ஹூ உஊஉஹ் ஓ ஹூ உஊஉஹ்
வரங்கள் கேட்டால் பலிகள் தந்தாய்
என் உயிரே என் உயிரே
உயிரே உயிரே நீ தொடராதிரு
நினைவுகளாய் நீ படராதிரு
வேர் விதையுமே புதைந்துதான் முளைக்குமே
விழுவது தவறில்லை எழுந்து நீ நடந்திடு
ஓர் நொடியிலே உலகமே மாறுமே
இலைகளை இழந்துதான் கிளைகளும் துளிர்க்குது
இடைவிடா இடிகளை இதயமும் தாங்குமா
விதிகளின் ரணங்களை மனங்களில் தாங்குமா
தீராத வலிகள் ஆறாத போதும்
ஏன் மனம் அதை விரும்புது
முனங்கல் :
.................
நான் உனக்கென சிறகுகள் செய்கிறேன்
எழுந்து நீ பறக்கவா நடந்ததை மறக்கவா
நீ எனக்கென திசைகளை மாற்றினாய்
தூரமாய் போகவா மேகமாய் மாறவா
உயிரிலே தீ மழை பொழியுதே ஈரமாய்
காதலின் கோலங்கள் கேட்குதே தூரமாய்
நான் அருகில் இல்லை நீ தொலைவில் இல்லை
நாம் இணைந்துதான் தொலைகிறோம்
உயிரே உயிரே நீ தொடராதிரு
நினைவுகளாய் நீ படராதிரு
உறவே உறவே நீ கலையாதிரு
கனவுகளாய் நீ மறையாதிரு
காலம் எழுதி காற்றில் எரியும்
கதைகள் போலவே
நீயும் நானும் கையில் சேரா கானல் நீரா
Keep listening
More from Sattendru Maarudhu Vaanilai
Sattendru Maarudhu Vaanilai
Sattendru Maarudhu Vaanilai
Sattendru Maarudhu Vaanilai