Oh Thendrale Oru Pattu Paadu Sad
From Sandhana Kaatru · 1990
- Lyricist
- Vaali
- Singer
- K. J. Yesudas
- Music director
- Sankar Ganesh
- Details
- Sandhana Kaatru1990
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| O thendralae oru paattu paadu |
| O thendralae oru paattu paadu |
| En paatula thaalam illa |
| Enna solliyum kutham illa |
| Adha kettu neeyum odi vandhu |
| O thendralae oru paattu paadu |
| O thendralae oru paattu paadu |
| Chorus |
| ……………………….. |
| Male |
| Manna vittu ponaal enna |
| Ennudaiya maan thaan |
| Kanna vittu pogaamalae |
| Kaathirukken naan thaan |
| Innum sila naal thaan azhaporen |
| Konjam poru naanum varapporen |
| Nee indri naan yedhu adi neer indri meen yedhu |
| Nee indri naan yedhu adi neer indri meen yedhu |
| Male |
| O thendralae oru paattu paadu |
| O thendralae oru paattu paadu |
| En paatula thaalam illa |
| Enna solliyum kutham illa |
| Adha kettu neeyum odi vandhu |
| O thendralae oru paattu paadu |
| O thendralae oru paattu paadu |
| Chorus |
| ……………………….. |
| Male |
| Unnudaiya perai endrum |
| Ullathil naanae |
| Pachaikkuthi vechen amma |
| Pattumalar thaenae |
| Kannurakkam yedhu nedunaala |
| Unnenappu vaattum koduvaala |
| Thaangaathu thaangaathu unnai en jeevan neengaathu |
| Thaangaathu thaangaathu unnai en jeevan neengaathu |
| Male |
| O thendralae oru paattu paadu |
| O thendralae oru paattu paadu |
| Female |
| En paatula thaalam illa |
| Enna solliyum kutham illa |
| Adha kettu neeyum odi vandhu |
| Both :O thendralae oru paattu paadu |
| O thendralae oru paattu paadu |
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
என் பாட்டுல தாளம் இல்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
...........................
மன்ன விட்டு போனாலென்ன
என்னுடைய்ய மான்தான்
கண்ணைவிட்டு போகாமலே
காத்திருக்கேன் நான்தான்
இன்னும் சில நாள் தான் அழபோப்றேன்
கொஞ்சம் பொறு நானும் வரப்போறேன்
நீ இன்றி நான் எது அடி நீர் இன்றி மீன் எது
நீ இன்றி நான் எது அடி நீர் இன்றி மீன் எது
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
என் பாட்டுல தாளம் இல்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
..............................
உன்னுடைய பேரை என்றும்
உள்ளத்தில நானே
பச்சைக்குத்தி வச்சேனம்மா
பட்டுமலர் தேனே
கண்ணுறக்கம் ஏது நெடுநாளா
உன்னேனப்பு வாட்டும் கொடுவாளா
தாங்காது தாங்காது உன்னை என் ஜீவன் நீங்காது
தாங்காது தாங்காது உன்னை என் ஜீவன் நீங்காது
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
எம்பாட்டுல தாளம் இல்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நியும் ஓடி வந்து
இருவர் :
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
Keep listening
More from Sandhana Kaatru
Sandhana Kaatru
Sandhana Kaatru
Sandhana Kaatru
Sandhana Kaatru
Sandhana Kaatru