Oh Thendrale Oru Paatu
From Jeeva (1988 Film) · 1988
- Lyricist
- Gangai Amaran
- Singer
- K. J. Yesudas
- Music director
- Gangai Amaran
- Details
- Jeeva (1988 Film)1988
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Oo thendralae oru paattu paadu |
| Oo thendralae oru paattu paadu |
| En paattula thaalamilla |
| Enna solliyum kuththam illa |
| Adha kettu neeyum oodi vanthu |
| Male |
| Oo thendralae oru paattu paadu |
| Oo thendralae oru paattu paadu |
| Chorus |
| Aa….aa….aa….aa….aa….aa… |
| Male |
| Mannai vittu ponaal enna |
| Ennudaiya maanthaan |
| Kanna vittu pogaamalae |
| Kaaththirukkaen naanthaan |
| Innum sila naalthaan azhaporaen |
| Male |
| Neeyindri naan yaedhu |
| Adi neer indri meen yaedhu |
| Neeyindri naan yaedhu |
| Adi neer indri meen yaedhu |
| Male |
| Oo thendralae oru paattu paadu |
| Oo thendralae oru paattu paadu |
| En paattula thaalamilla |
| Enna solliyum kuththam illa |
| Adha kettu neeyum oodi vanthu |
| Male |
| Oo thendralae oru paattu paadu |
| Oo thendralae oru paattu paadu |
| Chorus |
| Aa….aa….aa….aa….aa….aa… |
| Male |
| Unnudaiyaa pera indrum |
| Ullaththila naanum pachchakuththu vachennamma |
| Pattu malar thaenae |
| Kannurakkam yaedhu nedunaalaa….aa…. |
| Un nenaippu vaattum koduvaala |
| Male |
| Thaangaathu thaangaathu |
| Unnai en jeevan neengaathu |
| Thaangaathu thaangaathu |
| Unnai en jeevan neengaathu |
| Male |
| Oo thendralae oru paattu paadu |
| Oo thendralae oru paattu paadu |
| Female |
| En paattula thaalamilla |
| Enna solliyum kuththam illa |
| Adha kettu neeyum oodi vanthu |
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
என் பாட்டுல தாளமில்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஆ.....ஆ.....ஆ.....அ.....அ....ஆ.....
மண்ணைவிட்டு போனால் என்ன
என்னுடைய மான்தான்
கண்ண விட்டு போகாமலே
காத்திருக்கேன் நான்தான்
இன்னும் சில நாள்தான் அழபோறேன்
கொஞ்சம் பொறு நானும் வரபோறேன்
நீயின்றி நான் ஏது
அடி நீர் இன்றி மீன் ஏது....
நீயின்றி நான் ஏது
அடி நீர் இன்றி மீன் ஏது.....
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
என் பாட்டுல தாளமில்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஆ.....ஆ.....ஆ.....அ.....அ....ஆ.....
உன்னுடைய பேர இன்றும்
உள்ளத்தில நானும் பச்சகுத்தி வச்சேன்னேம்மா
பட்டு மலர் தேனே
கண்ணுறக்கம் ஏது நெடுநாளா...ஆ....
உன் நெனைப்பு வாட்டும் கொடுவாளா
தாங்காது தாங்காது
உன்னை என் ஜீவன் நீங்காது
தாங்காது தாங்காது
உன்னை என் ஜீவன் நீங்காது
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
என் பாட்டுல தாளமில்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
Keep listening
More from Jeeva (1988 Film)
Jeeva (1988 Film)
Jeeva (1988 Film)
Jeeva (1988 Film)
Jeeva (1988 Film)
Jeeva (1988 Film)