Ennamo Pannudhu
From Arumai Magal Abirami · 1959
- Lyricist
- Ku. Sa. Krishnamoorthi
- Singer
- K. Jamunarani
- Music director
- V. Dakshinamurthy
- Details
- Arumai Magal Abirami1959
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Female |
| Ennamo pannuthu |
| Ennennamo thonuthu |
| Onnumae puriyala odambum manasum sariyilla |
| Female |
| Ennamo pannuthu |
| Ennennamo thonuthu |
| Onnumae puriyala odambum manasum sariyilla |
| Female |
| Ennamo pannuthu…. |
| Female |
| Chinna kuyil paattu kettu |
| Vanna mayil aaduthu |
| Vannakkili jodi onnu |
| Maruvi maruvi kooduthu |
| Female |
| Thendral veesuthu thegam koosuthu |
| Thendral veesuthu thegam koosuthu |
| Female |
| Sollaamal solluthae |
| Manmathangalai |
| Female |
| Ennamo pannuthu |
| Ennennamo thonuthu |
| Onnumae puriyala odambum manasum sariyilla |
| Female |
| Ennamo pannuthu…. |
| Female |
| Thanniyila thullum meen |
| Tharaiyil kidanthathu thudikkuthu |
| Thanniyila vizhuntha maan |
| Kavalaiyaalae thavikkuthu |
| Female |
| Ullam vaaduthu udhavi theduthu |
| Ullam vaaduthu udhavi theduthu |
| Female |
| Sollaamal solluthae |
| Manmathangalai |
| Female |
| Ennamo pannuthu |
| Ennennamo thonuthu |
| Onnumae puriyala odambum manasum sariyilla |
| Female |
| Ennamo pannuthu…. |
| Female |
| Pudhu malar sirippai kandu |
| Pon vandu rasikkuthu |
| Adhai purinjukkaatha thogai mayil |
| Ragasiyamaai paarkkuthu |
| Female |
| Aasai irukkuthu anaiya thudikkuthu |
| Aasai irukkuthu anaiya thudikkuthu |
| Female |
| Sollaamal solluthae |
| Manmathangalai |
| Female |
| Ennamo pannuthu |
| Ennennamo thonuthu |
| Onnumae puriyala odambum manasum sariyilla |
என்னமோ பண்ணுது
என்னென்னமோ தோணுது
ஒன்னுமே புரியல ஒடம்பும் மனசும் சரியில்ல
என்னமோ பண்ணுது
என்னென்னமோ தோணுது
ஒன்னுமே புரியல ஒடம்பும் மனசும் சரியில்ல
என்னமோ பண்ணுது.....
சின்ன குயில் பாட்டு கேட்டு
வண்ண மயில் ஆடுது
வண்ணக்கிளி ஜோடி ஒன்னு
மருவி மருவி கூடுது
தென்றல் வீசுது தேகம் கூசுது
தென்றல் வீசுது தேகம் கூசுது
சொல்லாமல் சொல்லுதே
மன்மதங்களை
என்னமோ பண்ணுது
என்னென்னமோ தோணுது
ஒன்னுமே புரியல ஒடம்பும் மனசும் சரியில்ல
என்னமோ பண்ணுது.....
தண்ணியில துள்ளும் மீன்
தரையில் கிடந்தது துடிக்குது
தண்ணியில விழுந்த மான்
கவலையாலே தவிக்குது
உள்ளம் வாடுது உதவி தேடுது
உள்ளம் வாடுது உதவி தேடுது
சொல்லாமல் சொல்லுதே
மன்மதங்களை
என்னமோ பண்ணுது
என்னென்னமோ தோணுது
ஒன்னுமே புரியல ஒடம்பும் மனசும் சரியில்ல
என்னமோ பண்ணுது.....
புது மலர் சிரிப்பை கண்டு
பொன் வண்டு ரசிக்குது
அதை புரிஞ்சுகாத தோகை மயில்
ரகசியமாய் பார்க்குது
ஆசை இருக்குது அணைய துடிக்குது
ஆசை இருக்குது அணைய துடிக்குது
சொல்லாமல் சொல்லுதே
மன்மதங்களை
என்னமோ பண்ணுது
என்னென்னமோ தோணுது
ஒன்னுமே புரியல ஒடம்பும் மனசும் சரியில்ல
Keep listening
More from Arumai Magal Abirami
Arumai Magal Abirami
Arumai Magal Abirami
Arumai Magal Abirami
Arumai Magal Abirami
Arumai Magal Abirami