Chinna Idai
From Uzhavukkum Thozhilukkum Vandhanai Seivom · 1959
- Lyricist
- A. Maruthakasi
- Singers
- K. Jamunarani, M. S. Rajeswari
- Music director
- K. V. Mahadevan
- Details
- Uzhavukkum Thozhilukkum Vandhanai Seivom1959
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics | ↻ English translation |
|---|---|
| Female | |
| Arumbeduthu adhai saranthoduthu | Picking flower buds and stringing them into a garland, |
| Un azhagiya koondhalil mudithu | And tying them in your beautiful hair, |
| Arumbeduthu adhai saranthoduthu | Picking flower buds and stringing them into a garland, |
| Un azhagiya koondhalil mudithu | And tying them in your beautiful hair, |
| Karumbai vendaatha erumbaai ippodhu | Like an ant that suddenly refuses sweet sugarcane, |
| Kadhaigal yedhyedho padithu | You are telling all kinds of stories and excuses, |
| Karumbai vendaatha erumbaai ippodhu | Like an ant that suddenly refuses sweet sugarcane, |
| Kadhaigal yedhyedho padithu | You are telling all kinds of stories and excuses. |
பெண்கள் மற்றும் குழு :
சின்ன இடை ஒடிந்திடவே
தண்ணிக்குடம் தூக்கிக்கிட்டு
அன்னநடை போடுவது யாருக்காக
பெண்ணே யாருக்காக....
சின்ன இடை ஒடிந்திடவே
தண்ணிக்குடம் தூக்கிக்கிட்டு
அன்னநடை போடுவது யாருக்காக
பெண்ணே யாருக்காக....
Picking flower buds and stringing them into a garland,
And tying them in your beautiful hair,
Picking flower buds and stringing them into a garland,
And tying them in your beautiful hair,
Like an ant that suddenly refuses sweet sugarcane,
You are telling all kinds of stories and excuses,
Like an ant that suddenly refuses sweet sugarcane,
You are telling all kinds of stories and excuses.
பெண்கள் மற்றும் குழு :
கன்னியவள் எண்ணத்திலே
கற்கண்டு கன்னத்திலே
கன்னியவள் எண்ணத்திலே
கற்கண்டு கன்னத்திலே
கிள்ளி விளையாடப் போகும் ஆளுக்காக
நல்ல கெட்டிமேளம் கொட்டப் போகும் நாளுக்காக
கெட்டிமேளம் கொட்டப் போகும் நாளுக்காக
பெண்கள் மற்றும் குழு :
சின்ன இடை ஒடிந்திடவே
தண்ணிக்குடம் தூக்கிக்கிட்டு
அன்னநடை போடுவது யாருக்காக
பெண்ணே யாருக்காக....
அரும்பெடுத்து அதை சரந்தொடுத்து
உன் அழகிய கூந்தலில் முடித்து
அரும்பெடுத்து அதை சரந்தொடுத்து
உன் அழகிய கூந்தலில் முடித்து
கரும்பை வேண்டாத எறும்பாய் இப்போது
கதைகள் ஏதேதோ படித்து
கரும்பை வேண்டாத எறும்பாய் இப்போது
கதைகள் ஏதேதோ படித்து
பெண்கள் :
சின்ன இடை ஒடிந்திடவே
தண்ணிக்குடம் தூக்கிக்கிட்டு
அன்னநடை போடுவது யாருக்காக
பெண்ணே யாருக்காக....
பெண்கள் மற்றும் குழு :
களிப்பாக்கும் வெத்திலையும்
கன்னியவள் கொடுக்கையிலே
களிப்பாக்கும் வெத்திலையும்
கன்னியவள் கொடுக்கையிலே
கை விரலை கடிக்கப் போகும் ஆளுக்காக
கண்கள் பொய் கோபம் காட்டப் போகும் நாளுக்காக..
கண்கள் பொய் கோபம் காட்டப் போகும் நாளுக்காக..
பெண்கள் மற்றும் குழு :
சின்ன இடை ஒடிந்திடவே
தண்ணிக்குடம் தூக்கிக்கிட்டு
அன்னநடை போடுவது யாருக்காக
பெண்ணே யாருக்காக....
Arumbeduthu adhai saranthoduthu
Picking flower buds and stringing them into a garland,
Un azhagiya koondhalil mudithu
And tying them in your beautiful hair,
Arumbeduthu adhai saranthoduthu
Picking flower buds and stringing them into a garland,
Un azhagiya koondhalil mudithu
And tying them in your beautiful hair,
Karumbai vendaatha erumbaai ippodhu
Like an ant that suddenly refuses sweet sugarcane,
Kadhaigal yedhyedho padithu
You are telling all kinds of stories and excuses,
Karumbai vendaatha erumbaai ippodhu
Like an ant that suddenly refuses sweet sugarcane,
Kadhaigal yedhyedho padithu
You are telling all kinds of stories and excuses.
Beyond the translation
Song interpretation
This playful excerpt depicts someone adorning a companion's hair with a hand-strung garland made of fresh flower buds. The lyricist humorously compares the person's hesitant or distracting behavior to an ant that unexpectedly rejects sugarcane, making up various stories and excuses rather than enjoying the sweet, affectionate moment.
Writing craft
Poetic devices
Uvamai (Simile)
“Karumbai vendaatha erumbaai ippodhu”
Compares a person offering endless excuses to an ant surprisingly rejecting sugarcane ('Karumbai vendaatha erumbaai').
Edhugai (Second-letter Rhyme)
“Karumbai vendaatha erumbaai ippodhu”
The second consonant sound 'ru' aligns harmoniously between 'Karumbai' and 'erumbaai'.
Iyaibu (End Rhyme)
“Un azhagiya koondhalil mudithu”
Endings like 'saranthoduthu' and 'mudithu' create a rhythmic rhyming flow at the line ends.
Did you know?
Trivia
The song title 'Uzhavukkum Thozhilukkum Vandhanai Seivom' is directly inspired by Mahakavi Subramania Bharati's famous patriotic line celebrating farmers and industrial workers.
Keep listening
More from Uzhavukkum Thozhilukkum Vandhanai Seivom
Uzhavukkum Thozhilukkum Vandhanai Seivom
Uzhavukkum Thozhilukkum Vandhanai Seivom
Uzhavukkum Thozhilukkum Vandhanai Seivom
Uzhavukkum Thozhilukkum Vandhanai Seivom
Uzhavukkum Thozhilukkum Vandhanai Seivom