Adada Oru Devathai
From Oru Kal Oru Kannadi · 2012
- Lyricist
- Na. Muthu Kumar
- Singer
- Karthik
- Music director
- Harris Jayaraj
- Details
- Oru Kal Oru Kannadi2012
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Adada oru devathai |
| Vanthu poguthae intha valiyil |
| Puthithaai ival thegathai |
| Yaar neithatho pattu thariyil |
| Perithaai oru per alai |
| Vanthu thaakuthae iru vizhiyil |
| Valiyaa ithu inbama |
| Enna aagumo ival yaaro yaaro… |
| Uyirae… |
| Uyirae …uyirae |
| Uyirae …uyirae |
| Uyirae …uyirae |
| Male |
| {Uyirae uyirae |
| Engo paraka vacha |
| Adi sontham bantham |
| Orava maraka vacha} (2) |
| Male |
| Uyirae uyirae |
| Puthusa poraka vacha |
| Adi enakul naanae |
| Pesi sirkka vacha |
| Vacha..vacha.. |
| Male |
| Adada oru devathai |
| Vanthu poguthae intha valiyil |
| Puthithaai ival thegathai |
| Yaar neithatho pattu thariyil |
| Perithaai oru per alai |
| Vanthu thaakuthae iru vizhiyil |
| Valiyaa ithu inbama |
| Enna aagumo ival yaaro yaaro… |
| Male |
| Uyirae uyirae |
| Engo paraka vacha |
| Adi sontham bantham |
| Orava maraka vacha |
| Male |
| Uyirae uyirae |
| Puthusa poraka vacha |
| Adi enakul naanae |
| Pesi sirkka vacha |
| Chorus |
| ……………………. |
| Male |
| Ival yaar ival indhiran magala |
| Intha boomiyin chandiran nagala |
| Intha chandiran varuvathu |
| Pothuvaai pagala |
| Male |
| Alai paainthidum |
| Koonthalum mugila |
| Athil veesidum vaasanai agila |
| Ival paarthathu aandavan seyala |
| Yaaro yaaro ival |
| Male |
| Theeyaagavae vanthaal ival |
| Thindaadavae seithal ival |
| Kaatraagavae vanthal ival |
| Un swasathil sendraal ival |
| Ohooo..ooo |
| Male |
| Uyirae uyirae |
| Engo paraka vacha |
| Adi sontham bantham |
| Orava maraka vacha |
| Male |
| Uyirae uyirae |
| Puthusa poraka vacha |
| Adi enakul naanae |
| Pesi sirkka vacha….. |
அடடா ஒரு தேவதை
வந்து போகுதே இந்த வழியில்
புதிதாய் இவள் தேகத்தை
யார் நெய்ததோ பட்டு தறியில்
பெரிதாய் ஒரு பேரலை
வந்து தாக்குதே இரு விழியில்..
வலியா இது இன்பமா
என்ன ஆகுமா
இவள் யாரோ யாரோ
உயிரே ...
உயிரே உயிரே
உயிரே உயிரே
உயிரே உயிரே
{உயிரே உயிரே
எங்கோ பறக்க வச்சே
அடி சொந்தம் பந்தம்
உறவ மறக்க வச்சே} (2)
உயிரே உயிரே
புதுசா பொறக்க வச்சே
அடி எனக்குள் நானே
பேசி சிரிக்க வச்சே
வச்சே வச்சே
அடடா ஒரு தேவதை
வந்து போகுதே இந்த வழியில்
புதிதாய் இவள் தேகத்தை
யார் நெய்ததோ பட்டு தறியில்
பெரிதாய் ஒரு பேரலை
வந்து தாக்குதே இரு விழியில்..
வலியா இது இன்பமா
என்ன ஆகுமா
இவள் யாரோ யாரோ
உயிரே உயிரே
எங்கோ பறக்க வச்சே
அடி சொந்தம் பந்தம்
உறவ மறக்க வச்சே
உயிரே உயிரே
புதுசா பொறக்க வச்சே
அடி எனக்குள் நானே
பேசி சிரிக்க வச்சே
.........................................
இவள் யாரிவள்
இந்திரன் மகளா
இந்த பூமியின் சந்திரன் நகலா
இந்த சந்திரன் வருவது
பொதுவாய் பகலா
அலைபாய்ந்திடும்
கூந்தலும் முகிலா
அதில் வீசிடும் வாசனை அகிலா
இவள் பார்த்தது ஆண்டவன் செயலா
யாரோ யாரோ இவள்
தீயாகவே வந்தாள் இவள்
திண்டாடவே செய்தாள் இவள்
காற்றாகவே வந்தாள் இவள்
உன் சுவாசத்தில் சென்றாள் இவள்
ஓஹோ..ஓ.....
உயிரே உயிரே
எங்கோ பறக்க வச்சே
அடி சொந்தம் பந்தம்
உறவ மறக்க வச்சே
உயிரே உயிரே
புதுசா பொறக்க வச்சே
அடி எனக்குள் நானே
பேசி சிரிக்க வச்சே ......
Keep listening
More from Oru Kal Oru Kannadi
Oru Kal Oru Kannadi
Oru Kal Oru Kannadi
Oru Kal Oru Kannadi
Oru Kal Oru Kannadi