Aalamara Muniyandi
From Rambaiyin Kaadhal · 1956
- Lyricist
- Thanjai N. Ramaiah Dass
- Singers
- S. V. Ponnusami, Chorus
- Music director
- T. R. Pappa
- Details
- Rambaiyin Kaadhal1956
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics | ↻ English translation |
|---|---|
| Male | |
| Aalamara muniyandi | Muniyandi of the banyan tree |
| Chorus :Aamaa | Chorus: Yes! |
| Male :Arasa mara ponnaandi | Ponnandi of the peepal tree |
| Chorus :Aamaa | Chorus: Yes! |
| Male :Saalaiyilae vilaiyaadum sappaani mavanthaandi | He is the son of the crippled man playing on the street |
| Chorus :Aamaa | Chorus: Yes! |
| Male :Baala vayathaachudhunnu paathae pudichaandi | Noticing that she has reached her youth, he stalked her path |
| Chorus :Aamaa | Chorus: Yes! |
| Male :Indha pachai kiliyai paathu pulipola paanjaandi | Seeing this green parrot of a girl, he pounced like a tiger |
| Chorus | |
| Aamaa | Chorus: Yes! |
ஆலமர முனியாண்டி
குழு :
ஆமா
அரசமர பொன்னாண்டி
குழு :
ஆமா
சாலையிலே விளையாடும் சப்பாணி மவன்தாண்டி
குழு :
ஆமா
பால வயதாச்சுதுன்னு பாத்தே புடிச்சாண்டி
குழு :
ஓஹோ
இந்தப்பச்சைக் கிளியைப் பாத்து புலிபோல பாஞ்சாண்டி
Muniyandi of the banyan tree
Chorus: Yes!
Ponnandi of the peepal tree
Chorus: Yes!
He is the son of the crippled man playing on the street
Chorus: Yes!
Noticing that she has reached her youth, he stalked her path
Chorus: Yes!
Seeing this green parrot of a girl, he pounced like a tiger
ஆமா
ஆண் மற்றும் குழு :
சங்கிலிக் கருப்பனோ அவனுமில்லே
பின்னே சடை முனியப்பனோ அவனுமில்லே
சங்கிலிக் கருப்பனோ அவனுமில்லே
பின்னே சடை முனியப்பனோ அவனுமில்லே
ஜவ்வாது சுப்பனோ அவனுமில்லே
பின்னே சப்பாணி தொப்பையோஅவனுமில்லே
ஜவ்வாது சுப்பனோ அவனுமில்லே
பின்னே சப்பாணி தொப்பையோஅவனுமில்லே
Chorus: Yes!
ஆண் மற்றும் குழு :
மாரிப் பிடாரியோ அவளுமில்லே
அந்த மங்காத்தா பேத்தியோ அவளுமில்லே
மாரிப் பிடாரியோ அவளுமில்லே
அந்த மங்காத்தா பேத்தியோ அவளுமில்லே
பூவாடைக்காரியா அவளுமில்லே
பாவடைக்காரியோ அவளுமில்லே
பூவாடைக்காரியா அவளுமில்லே
பாவடைக்காரியோ அவளுமில்லே
ஆண் மற்றும் குழு :
பின்னே யாரு கேட்டுப் பாரு
பின்னே யாரு கேட்டுப் பாரு
ஆண் மற்றும் குழு :
கச்சை வரிஞ்சு கட்டி கருங்கச்சை சுங்கமிட்டு
கச்சை வரிஞ்சு கட்டி கருங்கச்சை சுங்கமிட்டு
பச்சைப் பாவாடை கட்டி சந்திர காந்தம் ப் பட்டுடுத்தி
பச்சைப் பாவாடை கட்டி சந்திர காந்தம் ப் பட்டுடுத்தி
பத்திர காளியம்மா வந்தாளே என் சூலி கபாலி
பத்திர காளியம்மா வந்தாளே என் சூலி கபாலி
பத்திர காளியம்மா வந்தாளே
ஆண் மற்றும் குழு :
மவராசன் பெத்த பொண்ணு மாடாத் துடிக்குதம்மா
மவராசன் பெத்த பொண்ணு மாடாத் துடிக்குதம்மா
புவிராசன் பெத்த பொண்ணு புழுவாத் துடிக்குதம்மா
புவிராசன் பெத்த பொண்ணு புழுவாத் துடிக்குதம்மா
ஆயிரங் கண்ணுடனே ஆடியே வாடியம்மா
ஆயிரங் கண்ணுடனே ஆடியே வாடியம்மா
அம்மாடி காளியம்மா ஆடியே வாடியம்மா....!
அம்மாடி காளியம்மா ஆடியே வாடியம்மா....!
Aalamara muniyandi
Muniyandi of the banyan tree
Chorus :Aamaa
Chorus: Yes!
Male :Arasa mara ponnaandi
Ponnandi of the peepal tree
Chorus :Aamaa
Chorus: Yes!
Male :Saalaiyilae vilaiyaadum sappaani mavanthaandi
He is the son of the crippled man playing on the street
Chorus :Aamaa
Chorus: Yes!
Male :Baala vayathaachudhunnu paathae pudichaandi
Noticing that she has reached her youth, he stalked her path
Chorus :Aamaa
Chorus: Yes!
Male :Indha pachai kiliyai paathu pulipola paanjaandi
Seeing this green parrot of a girl, he pounced like a tiger
Aamaa
Chorus: Yes!
Beyond the translation
Song interpretation
This track from Rambaiyin Kaadhal utilizes a traditional Tamil folk storytelling style with energetic call-and-response rhythm between the main singer and a chorus. It rusticly describes local village characters and dramatizes youthful romance and pursuit using vivid nature imagery.
Writing craft
Poetic devices
Simile and Metaphor (உவமை)
“Indha pachai kiliyai paathu pulipola paanjaandi”
Compares the innocent young woman to a green parrot ('pachai kili') and the energetic pursuer to a pouncing tiger ('puli pola').
Edukai (Rhyme)
“Aalamara muniyandi / Arasa mara ponnaandi”
Uses parallel rhythmic phrasing and repeating end-rhymes ('muniyandi', 'ponnaandi') standard in oral folk traditions.
Did you know?
Trivia
Rambaiyin Kaadhal (1956) was scored by T. R. Pappa, featuring famous folk-infused lyrical writing by Thanjai N. Ramaiah Dass who specialized in incorporating authentic rural dialogue and chorus responses into mainstream cinema.
Keep listening
More from Rambaiyin Kaadhal
Rambaiyin Kaadhal
Rambaiyin Kaadhal
Rambaiyin Kaadhal
Rambaiyin Kaadhal
Rambaiyin Kaadhal
Rambaiyin Kaadhal