Vidiyatha Iravondru
From Kumaara Sambavam · 2025
- Lyricist
- Balaji Venugopal
- Singer
- Balaji Venugopal
- Music director
- Achu Rajamani
- Details
- Kumaara Sambavam2025
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Vidiyaadha iravondru |
| Pagal aavadhillai |
| Vilayadha payir ondru |
| Unavaavadhillai |
| Male |
| Karugaamal thiri endrum |
| Oli eendradhillai |
| Karaiyaadha manam |
| Endrum karai kanbadhillai |
| Male |
| Valayaamal nadhi endrum |
| Kadal servadhillai |
| Valikkamal thasai endrum |
| Valuvervadhillai |
| Male |
| Vilagaadha thirai indri |
| Kalai yedhum illai |
| Vidhiyodu vilayaadi |
| Vendravardhaan illai |
| Male |
| Hoo oo oo ..hoo oo ooo |
| Male |
| Naan alaiyin ilai pol oruvan |
| Nee malaiyin nizhal pol oruvan |
| Yen idhuvarai puriyaadhirundhen |
| Thandhai urave nee |
| Male |
| Haa needhan manidhan |
| Maaraa punithan |
| Thavaarai ninaithane |
| Indha paedhai siruvan |
| Male |
| Vazhi indriye kural indriye |
| Thavikindra eliyorkku |
| Thavam indriye varam indriye |
| Kidaithaal avane iraivan |
| Male |
| Hoo oo oo ..hoo oo ooo |
| Male |
| Vidiyaadha iravondru |
| Pagal aavadhillai |
| Vilayadha payir ondru |
| Unavaavadhillai |
| Male |
| Karugaamal thiri endrum |
| Oli eendradhillai |
| Karaiyaadha manam |
| Endrum karai kanbadhillai |
| Male |
| Valayaamal nadhi endrum |
| Kadal servadhillai |
| Valikkamal thasai endrum |
| Valuvervadhillai |
| Male |
| Varuthangal illamal |
| Thiruthangal illai |
| Vazhi ondru illamal |
| Varungaalam illai |
| Male |
| Hoo oo oo ..hoo oo ooo |
| Male |
| Humming : …………….. |
விடியாத இரவொன்று
பகலாவதில்லை
விளையாத பயிர் ஒன்று
உணவாவதுதில்லை
கருகாமல் திரி என்றும்
ஒளி ஈன்றதில்லை
கரையாத மனம்
என்றும் கரை காண்பதில்லை
வளையாமல் நதி என்றும்
கடல் சேர்வதில்லை
வலிக்காமல் தசை எங்கும்
வழுவேற்வதில்லை
விலகாத திரை இன்றி
கலையேதும் இல்லை
விதியோடு விளையாடி
வென்றவர்தான் இல்லை
ஹூ ஓ ஓ......ஹூ ஓ ஓ....ஓஓ....ஒ ஓ
ஹம்மிங் :
……………………
நான் அலையின் இலை போல் ஒருவன்
நீ மலையின் நிழல் போல் ஒருவன்
ஏன் இதுவரை புரியாதிருந்தேன்
தந்தை உறவே நீ
ஹா நீதான் மனிதன்
மாறா புனிதன்
தவறாய் நினைத்துதானே
இந்த பேதை சிறுவன்
வழி இன்றி குரல் இன்றி
தவிக்கின்ற எளியோர்க்கு
தவம் இன்றி வரம் இன்றியே
கிடைத்தால் அவனே இறைவன்
ஹூ ஓ ஓ ..ஹூ ஓ ஓஓஓ...ஓ...ஓ
விடியாத இரவொன்று
பகலாவதில்லை
விளையாத பயிர் ஒன்று
உணவாவதுதில்லை
கருகாமல் திரி என்றும்
ஒளி ஈன்றதில்லை
கரையாத மனம்
என்றும் கரை காண்பதில்லை
வளையாமல் நதி என்றும்
கடல் சேர்வதில்லை
வலிக்காமல் தசை எங்கும்
வழுவேற்வதில்லை
வருத்தங்கள் இல்லாமல்
திருத்தங்கள் இல்லை
வழி ஒன்று இல்லாமல்
வருங்காலம் இல்லை
ஹூ ஓ ஓ ..ஹூ ஓ ஓஓஓ....ஓ...ஓ...
Keep listening
More from Kumaara Sambavam
Kumaara Sambavam