Pon Vizhi
From Universal Music Group · 2026
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Pani saaral pola vandha pen nee dhaane |
| Pizhaiyaaga unnai kondene en ulla |
| Unnai enni enni naalum naanum thannaale |
| Thandhene ennai naan |
| Male |
| Pon vizhi thanil dhisai theriyaamal |
| Ennai ariyaamal mandraadida |
| Un ulaginil enakkoru ooram |
| Idam kidaithaalum kondaduven! |
| Male |
| Pollaadha indha manadhukkul maayam seidhaaye |
| Kollaamal ennai nindre kondraai penne nee |
| Thallaadum kaalam varum varai kanavinil naan |
| Pizhaithaal pizhai enna |
| Male |
| Pon vizhi thanil dhisai theriyaamal |
| Ennai ariyaamal mandraadida |
| Un ulaginil enakkoru ooram |
| Idam kidaithaalum kondaduven |
| Male |
| Sithirame unadharugil siraiyil adaikkaadhe |
| Tholaivilum unai ninaithu thongaa manam naane |
| Koondhal melae kaiyai naanum urasida urasida |
| Yosikkaamal nesippene oru murai unai naan marumurai |
| Male |
| Pani saaral pola vandha pen nee dhaane |
| Pizhaiyaaga unnai kondene en ulla |
| Unnai enni enni naalum naanum thannaale |
| Thandhene ennai naan |
| Male |
| Pon vizhi thanil dhisai theriyaamal |
| Ennai ariyaamal mandraadida |
| Un ulaginil enakkoru ooram |
| Idam kidaithaalum kondaduven |
| Male |
| Pollaadha indha manadhukkul maayam seidhaaye |
| Kollaamal ennai nindre kondraai penne nee |
| Thallaadum kaalam varum varai kanavinil naan |
| Pizhaithaal pizhai enna |
| Male |
| Pon vizhi thanil dhisai theriyaamal |
| Ennai ariyaamal |
| Chorus |
| Uravae |
| Male |
| Un ulaginil enakkoru ooram |
| Idam kidaithaalum |
| Chorus |
| Uyirae |
| Intro |
| Humming : ……………….. |
| Male |
| Humming : ……………….. |
| Male |
| Humming : ……………….. |
முனங்கல் :
..............
பனி சாரல் போல வந்த பெண் நீ தானே
பிழையாக உன்னை கொண்டேனே என் உள்ள
உன்னை எண்ணி எண்ணி நாளும் நானும் தன்னாலே
தந்தேனே என்னை நான்
பொன் விழி தனில் திசை தெரியாமல்
என்னை அறியாமல் மன்றாடிட
உன் உலகினில் எனக்கொரு ஓரம்
இடம் கிடைத்தாலும் கொண்டாடுவேன்
பொல்லாத இந்த மனதுக்குள்
மாயம் செய்தாயே
கொள்ளாமல் என்னை நின்றே கொன்றாய்
பெண்ணே நீ
தள்ளாடும் காலம் வரும் வரை கனவினில் நான்
பிழைத்தால் பிழை என்ன
பொன் விழி தனில் திசை தெரியாமல்
என்னை அறியாமல் மன்றாடிட
உன் உலகினில் எனக்கொரு ஓரம்
இடம் கிடைத்தாலும் கொண்டாடுவேன்
முனங்கல் : .
.................
சித்திரமே உனதருகே
சிறையில் அடைக்காதே
தொலைவிலும் உன்னை நினைத்து
தூங்கா மனம் நானே
கூந்தலில் மேலே கையை நானும் உரசிட உரசிட
யோசிக்காமல் நேசிப்பேனே ஒரு முறை
உனை நான் மறுமுறை
முனங்கல் :
..................
பனி சாரல் போல வந்த பெண் நீ தானே
பிழையாக உன்னை கொண்டேனே என் உள்ள
உன்னை எண்ணி எண்ணி நாளும் நானும் தன்னாலே
தந்தேனே என்னை நான்
பொன் விழி தனில் திசை தெரியாமல்
என்னை அறியாமல் மன்றாடிட
உன் உலகினில் எனக்கொரு ஓரம்
இடம் கிடைத்தாலும் கொண்டாடுவேன்
பொல்லாத இந்த மனதுக்குள்
மாயம் செய்தாயே
கொள்ளாமல் என்னை நின்றே கொன்றாய்
பெண்ணே நீ
தள்ளாடும் காலம் வரும் வரை கனவினில் நான்
பிழைத்தால் பிழை என்ன
முனங்கல் :
....................
பொன் விழி தனில் திசை தெரியாமல்
என்னை அறியாமல்
குழு :
உறவே
உன் உலகினில் எனக்கொரு ஓரம்
இடம் கிடைத்தாலும்
உயிரே
Keep listening
More from Universal Music Group
No related songs found yet.