Oh Kangale Thadumaarum
From Thaai Naadu · 1989
- Lyricist
- Aabavanan
- Music director
- Manoj – Gyan
- Details
- Thaai Naadu1989
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Oo…..kangalae thadumaarum kaalgalae |
| Kangal mothi nenjil vantha kaayam |
| Kaalgal pona kadhal paadhai maayam |
| Male |
| Aanukku mattumae nenja vachchan |
| Ponnukku mattumae vanjam vachchaan |
| Aanukku mattumae nenja vachchan |
| Ponnukku mattumae vanjam vachchaan |
| Male |
| Hae….kangalae thadumaarum kaalgalae |
| Kangal mothi nenjil vantha kaayam |
| Kaalgal pona kadhal paadhai maayam |
| Male |
| En paathaiyil naan thaniyaaga vantahen |
| Pen bothaiyil manam thadumaari nindren |
| Kannaalae valai veesum maadhu |
| Aval kanneerum poi sollum thoodhu |
| Male |
| En paathaiyil naan thaniyaaga vantahen |
| Pen bothaiyil manam thadumaari nindren |
| Kannaalae valai veesum maadhu |
| Aval kanneerum poi sollum thoodhu |
| Chorus |
| Panju neruppaiyum pakkam vachchaan |
| Pakkam vachchavanae paththa vachchaan |
| Paththi erinjathum kuththam vachchaan |
| Paavaththil namakkum pangu vachchaan |
| Male |
| Hae….kangalae thadumaarum kaalgalae |
| Kangal mothi nenjil vantha kaayam |
| Kaalgal pona kadhal paadhai maayam |
| Male |
| Female nejamae perum pudhiraanathu |
| Pizhai seivathae aval thozhilaanathu |
| Indrodu aval sontham pothum |
| Idhazhodu madhu kinnam mothum |
| Male |
| Female nejamae perum pudhiraanathu |
| Pizhai seivathae aval thozhilaanathu |
| Indrodu aval sontham pothum |
| Idhazhodu madhu kinnam mothum |
| Chorus |
| Ponnukkum mannukkum aasaiyappaa |
| Aasaiyum paasamum veshmappaa |
| Puththanum siththanum sonnathappaa |
| Puththiketta thenam ketkalappaa |
| Male |
| Hae….kangalae thadumaarum kaalgalae |
| Both :Kangal mothi nenjil vantha kaayam |
| Kaalgal pona kadhal paadhai maayam |
| Male |
| …………….. |
ஓ....கண்களே தடுமாறும் கால்களே
கண்கள் மோதி நெஞ்சில் வந்த காயம்
கால்கள் போன காதல் பாதை மாயம்
ஆணுக்கு மட்டுமே நெஞ்ச வச்சான்
பொண்ணுக்கு மட்டுமே வஞ்சம் வச்சான்
ஆணுக்கும் பொண்ணுக்கும் பந்தம் வச்சான்
ஆண்டவன் அதுல ஆட்டி வச்சான்
ஹே....கண்களே தடுமாறும் கால்களே
இருவர் :
கண்கள் மோதி நெஞ்சில் வந்த காயம்
கால்கள் போன காதல் பாதை மாயம்
என் பாதையில் நான் தனியாக வந்தேன்
பெண் போதையில் மனம் தடுமாறி நின்றேன்
கண்ணாலே வலை வீசும் மாது
அவள் கண்ணீரும் பொய் சொல்லும் தூது
என் பாதையில் நான் தனியாக வந்தேன்
பெண் போதையில் மனம் தடுமாறி நின்றேன்
கண்ணாலே வலை வீசும் மாது
அவள் கண்ணீரும் பொய் சொல்லும் தூது
பஞ்சு நெருப்பையும் பக்கம் வச்சான்
பக்கம் வச்சவனே பத்த வச்சான்
பத்தி எறிஞ்சதும் குத்தம் வச்சான்
பாவத்தில் நமக்கும் பங்கு வச்சான்
ஹோ....கண்களே தடுமாறும் கால்களே
இருவர் :
கண்கள் மோதி நெஞ்சில் வந்த காயம்
கால்கள் போன காதல் பாதை மாயம்
பெண் நெஞ்சமே பெரும் புதிரானது
பிழை செய்வதே அவள் தொழிலானது
இன்றோடு அவள் சொந்தம் போதும்
இதழோடு மது கிண்ணம் மோதும்
பெண் நெஞ்சமே பெரும் புதிரானது
பிழை செய்வதே அவள் தொழிலானது
இன்றோடு அவள் சொந்தம் போதும்
இதழோடு மது கிண்ணம் மோதும்
பொண்ணுக்கும் மண்ணுக்கும் ஆசையப்பா
ஆசையும் பாசமும் வேஷமப்பா
புத்தனும் சித்தனும் சொன்னதப்பா
புத்திகெட்ட தெனம் கேட்கலப்பா
ஹே....கண்களே தடுமாறும் கால்களே
இருவர் :
கண்கள் மோதி நெஞ்சில் வந்த காயம்
கால்கள் போன காதல் பாதை மாயம்
..................................
Keep listening
More from Thaai Naadu
Thaai Naadu
Thaai Naadu
Thaai Naadu
Thaai Naadu