Skip to content
Isaimozhi
Lyrics & meaning

Naadu Ennum Paingiliyai

From Veeranganai · 1964

Lyricist
Kavi Rajagopal
Singer
P. Leela
Music director
S. Vedhachalam
Details
Veeranganai1964

Lyrics & meaning

Tamil lyrics

நாடு என்னும் பைங்கிளியை

நான் வளர்த்தேனே

ஒரு நன்றி கெட்ட மனிதன்

அதை சிறகொடித்தானே

நாடு என்னும் பைங்கிளியை

நான் வளர்த்தேனே

ஒரு நன்றி கெட்ட மனிதன்

அதை சிறகொடித்தானே

வீடுயெங்கும் திருவிழாக்கள்

கண்டு வந்தேனே

இன்று விழிகளெல்லாம்

அழுது நிற்க கானுகின்றேனே

நாடு என்னும் பைங்கிளியை

நான் வளர்த்தேனே

ஒரு நன்றி கெட்ட மனிதன்

அதை சிறகொடித்தானே

மனிதனுக்கு மனதை மட்டும்

மறைத்து வைத்தானே

அவன் மருந்து வாழ

பொய்யுருவம் கொடுத்து விட்டானே

உருவத்திலே பார்க்கும் போது

தெரியவில்லையே

வஞ்சம் உள்ளவன் யார்

நல்லவன் யார் புரியவில்லையே

நாடு என்னும் பைங்கிளியை

நான் வளர்த்தேனே

ஒரு நன்றி கெட்ட மனிதன்

அதை சிறகொடித்தானே

கொடி பறந்த கோட்டை எங்கே

கோபுரம் எங்கே

நல்ல குடிபிறந்த வீடு எங்கே

வீரர்கள் எங்கே

ஆண்ட நாடு அடிமை என்ற

பெயரடைந்ததே

அந்த ஆண்டவனின் கண்கள் கூட

மூடிக் கொண்டதே

நாடு என்னும் பைங்கிளியை

நான் வளர்த்தேனே

ஒரு நன்றி கெட்ட மனிதன்

அதை சிறகொடித்தானே

இருந்தாலும் இறந்தாலும்

இரண்டும் ஒன்றுதான்

இனி இனித்தாலும் கசந்தாலும்

எனக்கு ஒன்றுதான்

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்

மனிதன் ஒன்றுதான்

உயர் மங்கையர்க்கு வாழ்க்கையிலே

மானம் ஒன்றுதான்....

நாடு என்னும் பைங்கிளியை

நான் வளர்த்தேனே

ஒரு நன்றி கெட்ட மனிதன்

அதை சிறகொடித்தானே

வீடுயெங்கும் திருவிழாக்கள்

கண்டு வந்தேனே

இன்று விழிகளெல்லாம்

அழுது நிற்க கானுகின்றேனே

நாடு என்னும் பைங்கிளியை

நான் வளர்த்தேனே

ஒரு நன்றி கெட்ட மனிதன்

அதை சிறகொடித்தானே

Keep listening

More from Veeranganai