Katha Pola Thonum
From Veera Thalattu · 1998
- Lyricist
- Kasthuri Raja
- Singer
- Ilayaraja
- Music director
- Ilayaraja
- Details
- Veera Thalattu1998
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Ohoo ooo ho ho hoo ooo |
| Ohoo ooo ho ho hoo ooo |
| Male |
| Kadha pola thonum |
| Idhu kadhaiyum illa |
| Idha kalangaama ketkkum |
| Oru idhayam illa |
| Male |
| Kadha pola thonum |
| Idhu kadhaiyum illa |
| Idha kalangaama ketkkum |
| Oru idhayam illa |
| Male |
| Indha mannula |
| Velanja kadhai idhu |
| Eera nenjula |
| Nananja kadha idhu |
| Idhu kadhaiyaa aanaalum |
| Verum kanavaa ponaalum |
| Oru varalaaru thaan |
| Veera thaalattu thaan |
| Male |
| Kadha pola thonum |
| Idhu kadhaiyum illa |
| Idha kalangaama ketkkum |
| Oru idhayam illa |
| Male |
| Paththu maadha kovil vaasam |
| Thaai vayitril aanadhu |
| Pakkuvamaai aval thaan ennai |
| Manidhanaaaki veithathu |
| Male |
| Annai thantha paal kudithu |
| Anbu paasam vanthathu |
| Aval paditha paattu thaanae |
| Arivu solli thanthathu |
| Male |
| Naan pogum paadhai ellam |
| Thaai pottu veithathu |
| Enai serum selvam ellaam |
| Aval paarthu vidhaithathu |
| Male |
| Aayiram vanthathu |
| Aayiram ponathu |
| Thaai mattum nirandharam aanadhu |
| Male |
| Kadha pola thonum |
| Idhu kadhaiyum illa |
| Idha kalangaama ketkkum |
| Oru idhayam illa |
| Male |
| Indha mannula |
| Velanja kadhai idhu |
| Eera nenjula |
| Nananja kadha idhu |
| Idhu kadhaiyaa aanaalum |
| Verum kanavaa ponaalum |
| Oru varalaaru thaan |
| Veera thaalattu thaan |
| Male |
| Kadha pola thonum |
| Idhu kadhaiyum illa |
| Idha kalangaama ketkkum |
| Oru idhayam illa |
ஓஓஹோ ஓஓஹோ...
ஓஓஹோ ஓஓஹோ ....
கதை போல தோணும் இது
கதையும் இல்ல
இதை கலங்காம கேட்க்கும்
ஒரு இதயம் இல்ல
கதை போல தோணும் இது
கதையும் இல்ல
இதை கலங்காம கேட்க்கும்
ஒரு இதயம் இல்ல
இந்த மண்ணுல விளைஞ்ச
கதை இது
ஈர நெஞ்சுல நனைஞ்ச
கதை இது
இது கதையா ஆனாலும்
வெறும் கனவா போனாலும்
ஒரு வரலாறுதான்
வீரத் தாலாட்டுத்தான்
கதை போல தோணும் இது
கதையும் இல்ல
இதை கலங்காம கேட்க்கும்
ஒரு இதயம் இல்ல
பத்து மாதம் கோவில் வாசம்
தாய் வயிற்றில் ஆனது
பக்குவமாய் அவள்தான் என்னை
மனிதனாக்கி வைத்தது....
அன்னை தந்த பால் குடித்து
அன்பு பாசம் வந்தது
அவள் படித்த பாட்டுதானே
அறிவு சொல்லி தந்தது
நான் போகும் பாதை எல்லாம்
தாய் போட்டு வைத்தது
எனை சேரும் செல்வம் எல்லாம்
அவள் பார்த்து விதைத்து
ஆயிரம் வந்தது
ஆயிரம் போனது தாய் மட்டும்
நிரந்தரமானது
கதை போல தோணும் இது
கதையும் இல்ல
இதை கலங்காம கேட்க்கும்
ஒரு இதயம் இல்ல
இந்த மண்ணுல விளைஞ்ச
கதை இது
ஈர நெஞ்சுல நனைஞ்ச
கதை இது
இது கதையா ஆனாலும்
வெறும் கனவா போனாலும்
ஒரு வரலாறுதான்
வீரத் தாலாட்டுத்தான்
{கதை போல தோணும் இது
கதையும் இல்ல
இதை கலங்காம கேட்க்கும்
ஒரு இதயம் இல்ல} (2)
Keep listening
More from Veera Thalattu
Veera Thalattu
Veera Thalattu
Veera Thalattu
Veera Thalattu
Veera Thalattu
Veera Thalattu