Isaiyarasi
From Thaai Mookaambikai · 1982
- Lyricist
- Lyricist Not Known
- Singers
- P. Susheela, S. Janaki, Rajeshwari
- Music director
- Ilayaraja
- Details
- Thaai Mookaambikai1982
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
பெண் 1 :
ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
பெண் 2 :
ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
ஆஆ
பெண் 1 :
இசை அரசி
எந்நாளும் நானே எனக்கு
ஒரு இணை ஆகுமா
எல்லோரும் இசைப்பது
இசை ஆகுமா
பெண் 2 :
இசை அரசி
எந்நாளும் நானே எனக்கு
ஒரு இணை ஆகுமா
எல்லோரும் இசைப்பது
இசை ஆகுமா
பெண் 1 :
இசை அரசி
எந்நாளும் நானே எனக்கு
ஒரு இணை ஆகுமா
எல்லோரும் .... இசைப்பது
இசை ஆகுமா ஆஆ...
பெண் 2 :
இசை அரசி
எந்நாளும் .... நானே
எனக்கு ஒரு இணை
ஆகுமா எல்லோரும் ....
இசைப்பது இசை ஆகுமா
பெண் 1 :
இசை அரசி எந்
நாளும் நானே எனக்கு
ஒரு இணை ஆகுமா
எல்லோரும் .... இசைப்பது
இசை ஆகுமா
பெண் 2 :
இசை அரசி .....
எந்நாளும் நானே எனக்கு
ஒரு இணை ஆகுமா
எல்லோரும் ...... இசைப்பது
இசை ஆகுமா
பெண் 1 :
இசை அரசி ...
பெண் 2 :
இசை அரசி
ஆஆ...
பெண் 1 :
தியாகர் முதலான
மும்மூர்த்திகள் ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ தியாகர்
முதலான மும்மூர்த்திகள் தினம்
தினம் சொன்னது யார் கீர்த்திகள்
பெண் 2 :
தியாகர் முதலான
மும்மூர்த்திகள் தினம் தினம்
சொன்னது யார் கீர்த்திகள்
பெண் 1 :
சுவாதி திருநாளின்
சாகத்யங்கள் ஆஆஆ
பெண் 2 :
ஆஆஆ
பெண் 1 :
ஆஹா
பெண் 2 :
ஆஹா
பெண் 1 :
ஆஹா
ஆஆ ஆஆ
பெண் 2 :
ஆஹா
ஆஆ ஆஆ
பெண் 1 :
சுவாதி
திருநாளின் சாகத்யங்கள்
பெண் 2 :
ஜகத்தினை
வென்றிடும் சாம்ராஜ்யங்கள்
பெண் 1 :
நவரசம்
நடனமிடும்
பெண் 2 :
நளினமோடு
நயம் மிகும்
பெண் 1 :
குரல் வலம்
நிதம் தொழும்
பெண் 2 :
இசை அரசி
எந்நாளும் நானே.....
பெண் 1 :
எனக்கு ஒரு
இணை ஆகுமா
பெண் 2 :
எல்லோரும்
இசைப்பது இசை
ஆகுமா இசை அரசி....
பெண் 1 :
காதிற்கு இனியது
சஜ்ஜமம்மா இல்லை
மதயமம்மா இல்லை
தேய்வதாமா
பெண் 2 :
பாட செய்வது
தேய்வதாமே அதன் கை
வசமே இல்லை உன் வசமே
பெண் 1 :
கீதம் என்பது
பல்லவியா அனு
பல்லவியா இல்லை
சரங்களா
பெண் 2 :
யாவும் பிறப்பது
சரணத்திலே அன்னை
சரணத்திலே தொழும்
தருணத்திலே
பெண் 1 :
அருளும்
பொருளும் இணைந்ததேது
பெண் 2 :
அகந்தை அகன்ற
இதயம் அது
பெண் 1 :
அகந்தை எது
பெண் 2 :
ததும்புவது
பெண் 1 :
அறிவு எது
பெண் 2 :
அடங்குவது
பெண் 1 :
பிறப்பினிலும்
பின்பு இறப்பினிலும் ஒரு
நிழலென உயிர்களை
தொடர்வதேது
பெண் 2 :
அகத்தினிலும்
இங்கு புறத்தினிலும் நிதம்
அவர் அவர் புரிந்திடும்
வினைகள் அது
பெண் 1 :
...............................
பெண் 2 : ..
.............................
பெண் 3 :
அம்மா அம்மா
அம்மா ..... அம்மா அம்மா
அம்மா அம்மா ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ
பெண் 3 :
பிறவியில் பேசாத
வாயல்லவா பாடிட செய்தால்
என் தாய் அல்லவா ஆஆ
பிறவியில் பேசாத வாயல்லவா
பாடிட செய்தால் என் தாய்
அல்லவா
பெண் 3 :
எனக்கென்ன ஒரு
தாயும் நீ அல்லவா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ எனக்கென்ன
ஒரு தாயும் நீ அல்லவா இனி
இவள் என்றும் உன் சேய்
அல்லவா உனதருள் உதவி
வர உதடுகளில் இசை வரும்
அதிசயம்
பெண் 3 :
இசை அரசி ....
எந்நாளும் நீயே உனக்கு
ஒரு இணை ஆகுமா
எல்லோரும் இசைப்பது
இசை ஆகுமா இசை
அரசி.... இசை அரசி
Keep listening
More from Thaai Mookaambikai
Thaai Mookaambikai