Ennai Aala Vandha
From Illarame Nallaram · 1958
- Lyricist
- Ku. Ma. Balasubramaniam
- Singer
- Jikki
- Music director
- K. G. Moorthy
- Details
- Illarame Nallaram1958
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Female |
| Ennai aala vandha raja |
| Manam aasai pongum naesa |
| Ennai aalum rajanae |
| Aasai naesanae |
| Aadalai paaraaiyoo |
| Sallabam aadida vaaraaiyo |
| Kannaala aavalai theeraaiyoo |
| Sugumaaranae |
| Female |
| Ponnaiyum porulaiyum |
| Kuvithidum podhu |
| Pennudan pazhagidum aanandham yedhu |
| Ponnaiyum porulaiyum |
| Kuvithidum podhu |
| Pennudan pazhagidum aanandham yedhu |
| Punnagai veesi kannalae pesum |
| Kanniyai paarumaiyaa |
| Ennidam sagasamo |
| Innamum yosanaiyaa sugumaaranae |
| Female |
| Ennai aala vandha raja |
| Manam aasai pongum naesa |
| Ennai aalum rajanae |
| Aasai naesanae |
| Aadalai paaraaiyoo sugumaaranae |
| Female |
| Kandavar mayangidum yavvana paruvam |
| Kaalathinaal ezhil maaridum uruvam |
| Kandavar mayangidum yavvana paruvam |
| Kaalathinaal ezhil maaridum uruvam |
| Minnidum nilavum thendralum ulavum |
| Ponnaana kaalam aiyaa |
| Ponaal vandhidumoo |
| Innumum thamadhama sugumaaranae |
| Female |
| Ennai aala vandha raja |
| Manam aasai pongum naesa |
| Ennai aalum rajanae |
| Aasai naesanae |
| Aadalai paaraaiyoo |
| Sallabam aadida vaaraaiyo |
| Kannaala aavalai theeraaiyoo |
| Sugumaaranae |
என்னை ஆள வந்த ராஜா
மனம் ஆசை பொங்கும் நேசா
என்னை ஆளும் ராஜனே
ஆசை நேசனே.....
ஆடலைப் பாராயோ
சல்லாபம் ஆடிட வாராயோ
கண்ணாளா ஆவலைத் தீராயோ
சுகுமாரனே
பொன்னையும் பொருளையும்
குவித்திடும்போது
பெண்ணுடன் பழகிடும் ஆனந்தம் ஏது
பொன்னையும் பொருளையும்
குவித்திடும்போது
பெண்ணுடன் பழகிடும் ஆனந்தம் ஏது
புன்னகை வீசி கண்ணாலே பேசும்
கன்னியைப் பாருமையா என்னிடம் சாகசமோ
இன்னமும் யோசனையா சுகுமாரனே
என்னை ஆள வந்த ராஜா
மனம் ஆசை பொங்கும் நேசா
என்னை ஆளும் ராஜனே
ஆசை நேசனே.....
ஆடலைப் பாராயோ சுகுமாரனே
கண்டவர் மயங்கிடும் யௌவனப் பருவம்
காலத்தினால் எழில் மாறிடும் உருவம்
கண்டவர் மயங்கிடும் யௌவனப் பருவம்
காலத்தினால் எழில் மாறிடும் உருவம்
மின்னிடும் நிலவும் தென்றலும் உலவும்
பொன்னான காலமய்யா போனால் வந்திடுமோ
இன்னமும் தாமதமா சுகுமாரனே....
என்னை ஆள வந்த ராஜா
மனம் ஆசை பொங்கும் நேசா
என்னை ஆளும் ராஜனே
ஆசை நேசனே.....
ஆடலைப் பாராயோ
சல்லாபம் ஆடிட வாராயோ
கண்ணாளா ஆவலைத் தீராயோ
சுகுமாரனே
Keep listening
More from Illarame Nallaram
Illarame Nallaram
Illarame Nallaram
Illarame Nallaram
Illarame Nallaram
Illarame Nallaram
Illarame Nallaram