Aavani Maatham Vandhaa
From Irumanam Kalanthal Thirumanam · 1960
- Lyricist
- A. Maruthakasi
- Music director
- S. Dakshinamurthi
- Details
- Irumanam Kalanthal Thirumanam1960
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics | ↻ English translation |
|---|---|
| Female | |
| Aa…aa…aah…aa…aa…. | Aa…aa…aah…aa…aa…. |
| Chorus | |
| ………………… | |
| Chorus | |
| Aavani maasam vanthaa | When the auspicious month of Aavani arrives, |
| Thaavani maarum thaavani maarum | The half-saree status changes, the half-saree status changes, |
| Thaali kazhuththil yaerum | The sacred marriage thread will adorn the neck, |
| Yaethaetho joliyum vanthu serum | And various joys and new responsibilities will join in. |
ஆ....ஆ....ஆஹ்....ஆ....ஆ....ஆ....
Aa…aa…aah…aa…aa….
.....................................
பெண் குழு :
ஆவணி மாசம் வந்தா
தாவணி மாறும் தாவணி மாறும்
தாலி கழுத்தில் ஏறும்
ஏதேதோ ஜோலியும் வந்து சேரும்
When the auspicious month of Aavani arrives,
The half-saree status changes, the half-saree status changes,
The sacred marriage thread will adorn the neck,
And various joys and new responsibilities will join in.
ஆவணி மாசம் வந்தா
தாவணி மாறும் தாவணி மாறும்
தாலி கழுத்தில் ஏறும்
ஏதேதோ ஜோலியும் வந்து சேரும்
பெண் குழு :
டிங்கிரி டிங்கிரி டிங்காலே டிங்கிரி
ஹே டிங்கிரி டிங்கிரி டிங்காலே டிங்கிரி
பெண் குழு :
மாலை போட்டவன் கையைத் தொட்டதும்
மனசு எங்களை மறந்து போயிடும்
பெண் குழு :
ஆவணி மாசம் வந்தா
தாவணி மாறும் தாவணி மாறும்
தாலி கழுத்தில் ஏறும்
ஏதேதோ ஜோலியும் வந்து சேரும்
பெண் குழு :
இந்த நாளை நீ நெனச்சுப் பாப்பியா
எங்க வார்த்தையை மதிச்சுப் கேப்பியா
பெண் குழு :
டிங்கிரி டிங்கிரி டிங்காலே டிங்கிரி
ஹே டிங்கிரி டிங்கிரி டிங்காலே டிங்கிரி
பெண் குழு :
பூ முடிச்சு பொட்டு வச்சு
போறவளே செல்லக்குட்டி
பூ முடிச்சு பொட்டு வச்சு
போறவளே செல்லக்குட்டி
புள்ளி மானைப்போல் துள்ளி
போறதெங்கே சொல்லுக்குட்டி
பெண் குழு :
ஏலேலங்கடி ஏலேலோ
எடுத்துப்போடு கைத்தாளம்
ஏலேலங்கடி ஏலேலோ
எடுத்துப்போடு கைத்தாளம்
பெண் குழு :
அந்தி சாயும் நேரத்திலே
ஆத்தங்கரை ஓரத்திலே
அந்தி சாயும் நேரத்திலே
ஆத்தங்கரை ஓரத்திலே
வந்துருன்னு ஆசை மச்சான்
வாயினிக்க சொன்னாரோ
பெண் குழு :
ஏலேலங்கடி ஏலேலோ
எடுத்துப்போடு கைத்தாளம்
ஏலேலங்கடி ஏலேலோ
எடுத்துப்போடு கைத்தாளம்
பெண் குழு :
பாதையை விட்டு போகாதே
பசப்பி சும்மா ஏய்க்காதே
பாம்பின் காலைப் பாம்பறியும்
பழமொழி பொய் ஆகாதே
பெண் குழு :
ஏலேலங்கடி ஏலேலோ
எடுத்துப்போடு கைத்தாளம்
ஆசை நெஞ்சில் இருந்த போதும்
வெளியில் காட்டாதே
பெண் குழு :
அடக்கமின்றி சிரிச்சுப்பேசி
பல்லைக் காட்டாதே தங்கம்
பொம்பளைங்க சிரிச்சாப் போச்சு
புகையிலை விரிச்சாப் போச்சு
வந்து சேரும் நமக்கு ஏச்சு வையகத்தில்
பெண்களுக்கு மானந்தாண்டி மூச்சு
பெண் குழு :
ஆசை நெஞ்சில் இருந்த போதும்
வெளியில் காட்டாதே
அடக்கமின்றி சிரிச்சுப்பேசி
பல்லைக் காட்டாதே தங்கம்
Aa…aa…aah…aa…aa….
Aa…aa…aah…aa…aa….
…………………
Aavani maasam vanthaa
When the auspicious month of Aavani arrives,
Thaavani maarum thaavani maarum
The half-saree status changes, the half-saree status changes,
Thaali kazhuththil yaerum
The sacred marriage thread will adorn the neck,
Yaethaetho joliyum vanthu serum
And various joys and new responsibilities will join in.
Beyond the translation
Song interpretation
This song fragment depicts the traditional anticipation of marriage in Tamil culture. The month of Aavani is considered particularly auspicious for weddings. The lyricist highlights the rite of passage where a young girl transitions from wearing a half-saree (thaavani) to becoming a bride, marked by the tying of the sacred thread (thaali) around her neck and ushering in a life filled with new joys and family duties.
Writing craft
Poetic devices
Edhugai (Second Letter Rhyme)
“Aavani maasam vanthaa / Thaavani maarum thaavani maarum”
The second letter sound 'va' matches between 'Aavani' and 'Thaavani', creating a harmonious rhythmic rhythm.
Iyaibu (End Rhyme)
“Thaali kazhuththil yaerum / Yaethaetho joliyum vanthu serum”
The ending words 'yaerum' and 'serum' rhyme, giving a melodic conclusion to the couplet.
Cultural Symbolism
“Thaavani maarum thaavani maarum”
The changing of the 'Thaavani' (half-saree) serves as a metaphor for a young woman coming of age and stepping into married life.
Did you know?
Trivia
In the Tamil calendar, the month of Aavani (mid-August to mid-September) is traditionally considered one of the most auspicious periods for Hindu wedding ceremonies.
Keep listening
More from Irumanam Kalanthal Thirumanam
Irumanam Kalanthal Thirumanam
Irumanam Kalanthal Thirumanam
Irumanam Kalanthal Thirumanam
Irumanam Kalanthal Thirumanam
Irumanam Kalanthal Thirumanam
Irumanam Kalanthal Thirumanam