Aanantham Indru
From Kalyaniyin Kanavan · 1963
- Lyricist
- Pattukkottai Kalyanasundram
- Singers
- P. Leela, M. L. Vasanthakumari
- Music director
- G. Ramanathan
- Details
- Kalyaniyin Kanavan1963
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics | ↻ English translation |
|---|---|
| Female | |
| Thaenai sumandha | Carrying sweet nectar within, |
| Malar maalai sumandha aval | She, who bore the flower garland, |
| Thaenai sumandha | Carrying sweet nectar within, |
| Malar maalai sumandha aval | She, who bore the flower garland, |
பெண்கள் :
ஆனந்தம் இன்று ஆரம்பம்
ஆனந்தம் இன்று ஆரம்பம்
மனம் அன்பில் பிணைந்தால்
பின் அதுவே பேரின்பம்....
ஆனந்தம் இன்று ஆரம்பம்
மனம் அன்பில் பிணைந்தால்
பின் அதுவே பேரின்பம்....
ஆனந்தம் இன்று ஆரம்பம்
Carrying sweet nectar within,
She, who bore the flower garland,
Carrying sweet nectar within,
She, who bore the flower garland,
பெண்கள் :
ஆடும் கடலும் பொன்னி ஆறும்
கலந்தது போல்
ஹா..ஆஅ.....ஆஆ....
பெண்கள் :
ஆடும் கடலும் பொன்னி ஆறும்
கலந்தது போல்
ஆடும் கடலும் பொன்னி ஆறும்
கலந்தது போல்
கூடும் இவர்களிரு பேரும் தேடும் உயர்..
ஆனந்தம் இன்று ஆரம்பம்
கூடும் இவர்களிரு பேரும் தேடும் உயர்..
ஆனந்தம் இன்று ஆரம்பம்
பெண்கள் :
மீனுடன் மானும்
மங்கை விழிகளிலே துள்ளுதே
விந்தை மிகும் மௌனம்
வீரத்தை வெல்லுதே
மீனுடன் மானும்
மங்கை விழிகளிலே துள்ளுதே
விந்தை மிகும் மௌனம்
வீரத்தை வெல்லுதே
தேனைச் சுமந்த
மலர் மாலைச் சுமந்த அவள்
தேனைச் சுமந்த
மலர் மாலைச் சுமந்த அவள்
பெண்கள் :
நாணிக் குனிந்த முகம்
நல்ல பண்பைச் சொல்லுதே....
நாணிக் குனிந்த முகம்
நல்ல பண்பைச் சொல்லுதே....
ஆனந்தம் இன்று ஆரம்பம்
மனம் அன்பில் பிணைந்தால்
பின் அதுவே பேரின்பம்....
ஆனந்தம் இன்று ஆரம்பம்
பெண்கள் :
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று
தெள்ளு தமிழ்க் கவிஞன் தெளிவுரை சொன்னதுண்டு
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று
தெள்ளு தமிழ்க் கவிஞன் தெளிவுரை சொன்னதுண்டு
இல்லறம் ஏற்பவர்கள் இதனை மனதில் கொண்டு
இல்லறம் ஏற்பவர்கள் இதனை மனதில் கொண்டு
இன்பமுடன் நடந்தால் வாழ்வுக்கு மிக நன்று...
இன்பமுடன் நடந்தால் வாழ்வுக்கு மிக நன்று...
ஆனந்தம் இன்று ஆரம்பம்
மனம் அன்பில் பிணைந்தால்
பின் அதுவே பேரின்பம்....
ஆனந்தம் இன்று ஆரம்பம்
கர்நாடிக் :
............................
பெண்கள் :
ஆனந்தம் இன்று ஆரம்பம்
Thaenai sumandha
Carrying sweet nectar within,
Malar maalai sumandha aval
She, who bore the flower garland,
Thaenai sumandha
Carrying sweet nectar within,
Malar maalai sumandha aval
She, who bore the flower garland,
Beyond the translation
Song interpretation
These poetic lines paint a vivid picture of a graceful maiden, poetically describing her as bearing a delicate flower garland and carrying the sweetness of nectar. The song celebrates feminine charm, beauty, and elegance through evocative natural imagery.
Writing craft
Poetic devices
Repetition (Anaphora / Epanalepsis)
“Thaenai sumandha”
The entire phrasing is repeated line-for-line to emphasize the grace of the subject and create a hypnotic musical rhythm.
Visual and Gustatory Imagery
“Malar maalai sumandha aval”
The lyricist uses honey ('thaen') and a garland of flowers ('malar maalai') to evoke rich sensory associations of sweetness and fragrance.
Did you know?
Trivia
Kalyaniyin Kanavan (1963) was one of the late-career masterworks of veteran composer G. Ramanathan, featuring acclaimed classical duets sung by P. Leela and M. L. Vasanthakumari.
Keep listening
More from Kalyaniyin Kanavan
Kalyaniyin Kanavan
Kalyaniyin Kanavan
Kalyaniyin Kanavan
Kalyaniyin Kanavan
Kalyaniyin Kanavan
Kalyaniyin Kanavan